மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில்… திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த ஆட்டோ டிரைவர்!

மேலூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த செக்கடி பகுதியில் நடுரோட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரால் திடீர் பரபரப்பு   ஏற்பட்டது. தவணை தொகை கூடுதலாக கேட்பதாக ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் குற்றச்சாட்டு தெரிவித்தார். !

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டகுடியை சேர்ந்தவர் மகேந்திரன் ஆட்டோ ஓட்டுநரான இவர். ஆட்டோவை தனியார் பைனான்ஸ் நிறுவன உதவியுடன் கடனுதவி பெற்று மாதம் 9 ஆயிரம் வீதம் கடன் மாத தவணை கட்டி வந்துள்ளார். கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் தவணை முறை சரியாக கட்டமுடியாத நிலையில் தனியார் நிதி நிறுவனத்தினர் தொடர்ந்து தொல்லை அளித்து கூடுதலாக கேட்பதாக கூறி, இன்று மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த செக்கடி பகுதியிலுள்ள கக்கன் சிலை முன்பு மகேந்திரன் மதுபோதையில் வந்து, உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

a255e10af1c80f0a7a6b2602ad2a632a - 2026

அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறபடுத்தி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல இன்று காலை மேலூர் அருகே காயாம்பட்டியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தொகை கேட்டு அநாகரிகமாக பேசியதாக கூறி பெண் ஒருவர் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளதாம்.

– செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories