கிரைம் நியூஸ்

ரயில்வே ஊழியருக்கு நடந்த கொடுமை! கந்துவட்டி கொடுத்த நடிகர் கட்டி அடித்து கொடூரம்!

வட்டிக்கு மேல் வட்டிகேட்டு மிரட்டி பணி முடித்து விட்டு நான் வெளியே வரும்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து என்னை கடத்தி கொண்டு போய் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்

குழந்தை ஆசையால் தோழியைக் கொன்று வயிற்றைக் கிழித்து எடுத்துச் சென்ற பெண்!

வயிறு கீறப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபிரேசிலை சேர்ந்த Flavia என்னும் கர்ப்பிணி பெண்ணை அவரது பள்ளித்தோழி வளைகாப்பு நடத்துவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.ஆனால் வெகு நேரமாகியும்...

அர்ச்சகர் பணிக்கு ரூ. 1.4 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி!

ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொடுத்தால் அர்ச்சகர் பணிக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்

எஸ்பிஐ வங்கியில் இருந்து போன்! நம்பி ரூ.70000 ஏமாந்த ஆசிரியை!

வங்கிக்கு தொடர்பு கொண்டு பேசியபோது தான், நான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

தங்கைகளுக்காவது சரியான மாப்பிள்ளையாய் பாருங்கள்.. பெற்றோருக்கு கடிதம் எழுதி தீ குளித்த புது மணப்பெண்!

எனது கணவர் பாலாஜி முதலிரவு அன்றே என்மீது சந்தேகப்பட்டார். நீ இவ்ளோ அழகா இருக்கியே உன்னை யாரும் இதுவரை காதலித்ததில்லையா, நீ யாரையாவது காதலித்து இருக்காயா, என்று கேட்டு டார்ச்சர் செய்கிறார்.

ஹேக் செய்யப்பட்ட பிரதமரின் தனிப்பட்ட டுவிட்டர்!

மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை ட்விட்டர் உறுதி செய்துள்ளது. மேலும் இனி இதுபோல் நிகழாது என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
- 2026

பவன் கல்யாண் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பி வரும் வழியில்…. சோகம்!

வாரங்கல் ரூரல் மாவட்டத்தில் கோரமான சாலை விபத்து நேர்ந்தது. லாரியும் காரும் மோதிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

தன்னிடமிருந்து செல்போன் பைக்கில் பறித்து சென்றவர்களை ஒற்றை ஆளாய் பிடித்து கீழே தள்ளிய 15 வயது வீர சிறுமி! வைரல் வீடியோ!

15 வயது சிறுமி, தனது வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு பைக்கில் இரண்டு பேர் அவளைப் பின்தொடர்ந்து வந்து, அவரது தொலைபேசியைப் பறிக்க முயன்றுள்ளனர்.

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞன்!

அருகில் இருந்த வீட்டு மாடியில் இருந்து, சிறுமி குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

காதல் கணவனை கொலை செய்த தந்தை! ஒரு மாதத்தில் மனைவி தற்கொலை!

தாய் வீட்டிலிருந்து வந்த ராஜேஸ்வரி வீட்டிலயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

திரை உலகிற்கு போதைப்பொருள் விற்பனை! தமிழ்நாட்டைச் சேர்ந்த கன்னட நடிகை கைது!

கைதாகியுள்ள சின்னத்திரை நடிகை அனிகா, சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர்

குடும்ப புகைப்படத்தை முகநூலில் பதிவிடுபவரா? உஷார்!

இதனை நீக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என செல்வா மிரட்டல் விடுத்துள்ளார்.
- 2026

Recent articles