கிரைம் நியூஸ்

முதலிரவில் கணவன் மனைவிக்கு கொடுத்த பரிசு..!

ஊரடங்கு அமலில் உள்ளதால் எளிய முறையில் வீட்டிலேயே இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

பேச்சை நிறுத்தியதால் காதலியின் மூச்சை நிறுத்திய கள்ளக் காதலன்!

தப்பியோடிய செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது!

அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

குடி போதையில் கணவர் செய்த செயல்.. பொறுமை இழந்து போட்டுத் தள்ளிய மனைவி!

கீழே கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து சேவியர் தலையில் தூக்கி போட்டார்.

பைக்கும் காரும் மோதி… ஹால் டிக்கட் வாங்க சென்ற மாணவி படுகாயம்! இருவர் உயிரிழப்பு!

அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாயின.
- 2026

நான் கணவருடன் பேசுவது அவங்களுக்கு பிடிக்காது.. மாமியாரை தீ வைத்து கொன்றேன்! மருமகள் பகீர் வாக்குமூலம்!

காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், ராஜம்மாள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

8 வயது சிறுமியை 8 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ஜாகீர் உசேன், 66 வயதான அப்துல் ஜாபர் ஆவார்கள். இதில் மற்றொரு கொடுமையும் உள்ளது.. 8 பேரில் 2 பேர் 15 வயது சிறுவர்களாம்..

பரிதாபம்… நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு: இரட்டைக் குழந்தைகளோடு மரணம்!

நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு. இரட்டை குழந்தை களோடு சேர்ந்து மரணம் அடைந்தார்.

தொடரும் அசிர்ச்சி: யானையைப் போல கர்ப்பிணி பசுவுக்கும் வெடி வைத்து உணவு!

பசுவுக்கும் இதே போல ஒரு நிலைமை நேர்ந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

காதல் வலை வீசி நகை பணம் பறித்த காதலன் கைது!

ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில் , விக்னேஷ் அந்த நகை மற்றும் பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார்.

போலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்கு!

போலி சான்றிதழ் தயாரித்து இ பாஸ் பெற்றதாக எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது
- 2026

Recent articles