கிரைம் நியூஸ்

இளைஞர்கள் செய்த செயல்! 15 வயது மாணவி விபரீத முடிவு!

மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

தலைமுடியை வெட்டி, ஆடைகளை அவிழ்த்து, 16 வயது பிஞ்சுக்கு நடந்த கொடூரம்!

ரத்தம் வழிவதை பார்த்த பெற்றோர் பதறியடித்தபடி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்

கடப்பாரையுடன் வலம் வரும் கொள்ளையர்கள்! அச்சத்தில் மதுரை மக்கள்! (வீடியோ)

மதுரை பார்க் டவுன் பகுதிகளில் நள்ளிரவில் பல வீடுகளில் கொள்ளையர்கள் கையில் கடப்பாறையுடன் வலம் வருவதை அப் பகுதி சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

கொரோனா நோயாளி என்று சொல்லி தப்பித்த திருடன்!

மர்ம நபர் ஒருவர் வீடுகளின் சுவர் மீது ஏறிக் குதித்து ஒவ்வொரு வீடாகச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

10 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை! கைதான ஆட்டோ டிரைவர்!

பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.வெங்கடேஷ் அதே பகுதியைச் சேர்ந்த...
- 2026

நேபாள படைகள் துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்!

நேபாள பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இருவர் காயமடைந்துள்ளார்

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட தாய், மூன்று ம்கள்களின் உடல்கள்! கொலை?

மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால், ரூபியை அவரது கணவர் குடும்பத்தார் துன்புறுத்தி வந்ததாகவும், இது கொலை

உயிரோடு மீனை விழுங்கி உயிரிழந்த இளைஞர்! டிக்டாக்?

வெற்றிவேல் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார்

இளம் நர்ஸுக்கு நிர்வாண வீடியோ கால் செய்து… கைதான இளைஞரின் ‘பகீர்’ வாக்குமூலம்!

ஆடையில்லாமல் வீடியோ கால் செய்து நர்சுக்கு அனுப்பி ஹைதராபாதில் நிகழ்ந்த கொடூரம் .

10 முதல் 80 வயது வரை ஒரு வருடத்தில் 40 பெண்கள் பாலியல் வன்புணர்வு! கைதான நபர்!

கடந்த ஒரு வருடமாக வீடுகளில் அச்சத்துடன் வாழ்ந்ததாகவும், ஏனெனில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்த அந்த நபர் வீட்டுக்குள் வந்து பெண்களை வல்லுறவு செய்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்

தின்பண்டம் என நினைத்து நாட்டு வெடியை கடித்த சிறுவன்! தலை சிதறி இறந்த பரிதாபம்!

திருச்சி மாவட்டத்தில் நாட்டு வெடியை தின்பண்டம் என்று கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளஅலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்கதரன் தமிழரசன் மற்றும் மோகன்ராஜ்...
- 2026

Recent articles