கிரைம் நியூஸ்

உடலில் தீ வைத்துக் கொண்டு மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை!

தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் திடீரென அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.

ஆர்யாவின் பேரில் போலி ஐடி! முகம்மது மச்சான்கள் கைது!

நடிகர் ஆர்யாவின் பெயரில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 70 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததும் தெரியவந்தது.

குழந்தை இல்லை: 2 ஆண்டுகளே ஆன தம்பதிகள் தற்கொலை!

இருவருக்கும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

வங்கி பெண் மேலாளர் தற்கொலை!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை, தாயுடன் இருக்க ஆசை! தாத்தா வீட்டில் இருந்த 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

பல முறை தன்னை அழைத்து செல்லுமாறு கூறியும் பெற்றோர் வராததால்

கடன் தருவதாக கூறி இருக்கற பணத்தையும் ஏமாற்றிய கும்பல்!

இதற்காக ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களை அணுகியுள்ளார்.
- 2026

பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை.. ரயிலில் காவலர்களால் மீட்பு!

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

கோவில் உண்டியலை உடைத்துக் கொள்ளை!

கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஹரிஹரசுப்பிரமணியன், கண்ணன்,...

தன்னுடைய முதலிரவையே ரகசிய கேமராவில் எடுத்த ஸாஜிதா! மிரட்டி பணம் பறித்த கும்பல்!

முதலிரவு நடந்தபின்னர் ரகசிய கேமராவில் இருந்து வீடியோவை காப்பி செய்துள்ளனர்.

சிறுநீர் கழித்து கலந்த பானிபூரி! வியாபாரி கைது!

பிளாஸ்டிக் குவளையில் சிறுநீர் கழித்து அதை பானிபூரி தொழிலுக்கு பயன்படுத்தும் நீரில் கலக்கிறார்.

QR code வைத்து மோசடி! எச்சரிக்கை!

பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்தால், அந்த பணம் மோசடி நபர்களின் வங்கிக் கணக்குக்கு சென்றிருக்கிறது.

பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்! விஷம் வைத்துக் கொன்ற மருமகள் !

மூன்று வருடங்களாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- 2026

Recent articles