Monthly Archives: February, 2015
சிறீசேனா வந்தபோது ஏழுமலையான் சந்நிதி சாவி உடைந்தது: அசம்பாவிதம் நேராது என தேவஸ்தானம் விளக்கம்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், நேற்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு சேவையில் பங்கேற்க தனது மனைவியுடன் வந்திருந்தார் இலங்கை அதிபர் சிறீசேனா. அப்போது ஏழுமலையான் கோவிலின்...
ராமநாதபுரம்: இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நேற்று நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். கேரளம் மாநிலம், மலப்புரா மாவட்டம், வழியாடு கிராமத்தைச் சேர்ந்த...
பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க பிப்.22ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
புதுதில்லி: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்.23-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் பிப்.22-ம் தேதி நடக்கிறது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இந்த அனைத்துக்...
சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது: அரேபிய மத குரு கிளப்பிய சர்ச்சை
ரியாத்: பூமி சூரியனைச் சுற்றவில்லை; சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது என்ற புதிய சர்ச்சையை அரேபிய மதகுரு கிளப்பியுள்ளார். பூமி சுற்றுகிறது. அது சூரியனை வட்ட வடிவில் சுற்றி வருகிறது...
வெற்றிச் சின்னமாக ஸ்டம்ப்களை இனி யாரும் எடுத்துச் செல்ல முடியாது!
கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றவுடன் அணி வீர்ர்கள் ஸ்டம்பை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வது வழக்கம். இந்த விஷயத்தில், இந்திய கேப்டன் தோனிக்கு இது ஒரு பழக்கமாகவே இருந்துள்ளது....
ஃபேஸ்புக் மூலம் காதலித்து திருமணம்: பணம் பறித்து ஏமாற்றியதாக பெண் மீது கணவர் புகார்
சென்னை: ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, பணம் பறித்து ஏமாற்றி மாயமான மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்....
திருப்பதி வந்த இலங்கை அதிபர் சிறீசேன கோயிலில் சுவாமி தரிசனம்
திருமலை: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறீசேன, இன்று காலை திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சிறீசேனவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்...
பட்டாசு வெடித்ததில் சென்னை விமான நிலைய ஓடு பாதை அருகே தீ விபத்து
சென்னை பட்டாசுகள் வெடித்ததில், சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை அருகே புல்வெளியில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில், விமான ஓடு பாதை அருகே விமானங்கள்...
மதுரையில் சகாயம் தீவிர விசாரணை: குவாரி அதிபர்கள் மூவர் நாளை ஆஜராக சம்மன்
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்தது. அதன்படி...
உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கன் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது வங்கதேசம்
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது. முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 267...
சென்னையில் தடம் புரண்ட பறக்கும் ரயில்: கடற்கரை-வேளச்சேரி ரயில் சேவை பாதிப்பு!
சென்னை: சென்னையில் பறக்கும் ரயில் சேவை வழித் தடத்தில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கடற்கரை - வேளச்சேரி இடையிலான ரயில் சேவை...
உதகை அருகே ஆட்கொல்லி புலி சுட்டுக் கொலை
உதகை: நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை புலி ஒன்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். ...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.