Monthly Archives: October, 2015
கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி: தில்லி போலீஸார் சோதனைக்கு உம்மன் சாண்டி கண்டனம்
புது தில்லி: தில்லியில் உள்ள கேரள இல்லத்தின் உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு தில்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி...
அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை: மறுபரிசீலனை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
புது தில்லி: அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டுள்ளது. அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில்...
பிகார் பேரவைக்கான 3ஆம் கட்ட வாக்குப் பதிவு துவக்கம்
பாட்னா:பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 50 தொகுதிகளில் நடைபெறும் 3ஆம் கட்டத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜ்,...
பட்டாசுக்கு கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு: இன்று விசாரணை
புது தில்லி: பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து...
பட்டாசு வெடிக்க தடை?: தேவையற்றது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
புது தில்லி: பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கத் தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று...
பட்டாசு வெடிக்க விதிக்கும் கட்டுப்பாடுகள் கண்டனத்திற்கு உரியவை: ராம.கோபாலன்
சென்னை:தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் கண்டனத்துக்கு உரியவை என்றும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. அதன் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட...
கவிக்கோ கருவூலம் புத்தகத்தை அப்துல்ரகுமான் பவள விழாவில் வெளியிட்ட கருணாநிதி
கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழாவும், ‘கவிக்கோ கருவூலம்’ புத்தகம் வெளியீட்டு விழாவும், கடந்த 2 நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், கவிக்கோ விருது, கவிக்கோ ஆவணப்படம்...
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் கீதா சந்திப்பு
இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் காது கேளாத பேசமுடியாத, பெண் கீதா 15 வருடங்களுக்கு பிறகு இந்தியா திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் இந்தியா திரும்பிய கீதாவை வெளியுறவு மந்திரி சுஷ்மா...
சர்க்கரை வியாதிக்கு சித்தமருத்துவத்தில் தீர்வு
முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் சொத்து மதிப்பினை கேட்டு அறிவதைப்போல இன்று பெரும்பாலோர் சர்கரையின் அளவை கேட்டு அறிந்து கொண்டிருக்கின்றோம். சித்தமருத்துவத்தின் சக்தி தெரியாமல் தான் நாம் ஆங்கில மருந்துகளைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்....
உலகிலேயே முதல்முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்; இந்தியாவில் அறிமுகமாகிறது
உலகிலேயே முதல்முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்; இந்தியாவில் அறிமுகமாகிறது உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.999-க்கு விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனை...
பேரவை நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு விவகாரம்: விஜயகாந்த் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
புதுதில்லி:தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இது குறித்து விஜயகாந்த் தாக்கல் செய்த...
லஞ்ச வீடியோ வெளியாகி நெருக்கடி: பிஹார் அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா
பாட்னா:பிஹாரில் மாநில அமைச்சர் அவதேஷ் குமார் குஷ்வாகாவும் லாலு கட்சியின் வேட்பாளர் முத்ரிகா யாதவும் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து, தனது அமைச்சர் பதவியை குஷ்வாகா ராஜினாமா செய்தார்.ஐக்கிய ஜனதா தளக்...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.