Monthly Archives: August, 2017
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொடியேற்ற தடை விதித்த மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்!
திருவனந்தபுரம்:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கொடியேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு தடை விதித்த பாலக்காடு மாவட்ட ஆட்சியர் திடீரென இன்று இடமாற்றம்...
சுதந்திர தினத்தில் இரு சுதந்திர உரிமைச் சர்ச்சைகள்!
நாட்டின் 71 ஆவது சுதந்திர தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தைக் குறித்தான இரு வேறு அமைப்பு ரீதியான சர்ச்சைகளையும் பேச்சுரிமை, சுதந்திர உரிமை ஆகியன குறித்தும்...
கொடைக்கானலில் நிகழ்ந்த இரோம் ஷர்மிளா திருமணம்!
காதலரை கரம் பிடித்த இரோம் ஷரமிளாசென்னை:கொடைக்கானலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை திருமணம் செய்து கொண்டார் மணிப்பூர் மங்கை இரோம் ஷர்மிளா.மணிப்பூரில் ராணுவ...
லவ் ஜிஹாத் வழக்கில் வெளிப்பட்ட ப்ளூ வேல் ஆன்லைன் கேம் தடை!
புதுதில்லி:கேரளத்தைச் சேர்ந்த ஒருவரின் லவ் ஜிஹாத் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைனில் பரவலாக உள்ள ப்ளூ வேல் இணையதள விளையாட்டைத் தடை செய்வது குறித்தும் உச்ச நீதிமன்றம் கருத்தைத் தெரிவித்தது. இந்நிலையில், ப்ளூவேல்...
லவ் ஜிஹாத் – முன்னாள் நீதிபதி தலைமையில் என்.ஐ.ஏ., விசாரிக்க உத்தரவு
புது தில்லி:‘லவ் ஜிகாத்’ வழக்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்தரன் தலைமையில் தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொள்ள, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இந்த வழக்கில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்...
3 முறைக்கு மேல் விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களின் உரிமம் ரத்து: கிளை உத்தரவு
மதுரையில் 3 முறைக்கு மேல் விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து
செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையில் ஓட்டுனர் மற்றும் 3 பயணிகள் மட்டும் பயணம் செய்ய வேண்டிய
ஆட்டோக்களில் இருக்கையை மாற்றி 10க்கும்...
பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் உள்ளூர் வீரர் மரணம்!
இவ்வாறு இருக்கும்போது, மீண்டும் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நில உரிமையாளர் தொல்லை கொடுக்கிறார்: லதா ரஜினிகாந்த் பள்ளி நிர்வாகம் விளக்கம்
லதா ரஜினிகாந்த்தின் ஆஷ்ரம் பள்ளியில் எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக பள்ளி
நிர்வாகம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.ஆஷ்ரம் பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிண்டியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கள் பள்ளி செயல்பட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.இடத்தின் உரிமையாளர்...
கேரளத்தில் உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், கொல்லத்தில் கூலி வேலை செய்து
வந்தார். கடந்த 6ம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு முருகனும், முத்துவும்
மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
இந்த...
இந்திரா மலிவு உணவகம் திறப்பு: அம்மா உணவகம் என்ற ராகுல்
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களைப் போன்று, கர்நாடகாவில் இந்திரா மலிவு விலை
உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன...காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மலிவு விலை உணவகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள்
கலந்துக்...
“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே
நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா
உபதேசித்தார்களோ?)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.அன்பு நிறைந்த...
“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”
"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு
மட்டும் எப்படித் தெரிந்தது.?"பரமபிதாவே அறிவார்.
(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)
ஒரு சிறு பதிவு.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்
தரிசனத்துக்கு வந்தாள்."என் மவனுக்குப் பேர் வைக்கணும்"
என்று...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.