Monthly Archives: August, 2017

கொரியரில் குழந்தையை அனுப்பிய பெண் அடையாளம் காணப்பட்டார்

தனக்கு பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி பார்சல் செய்து அனாதை இல்லத்திற்கு ஒரு பெண் கொரியர் அனுப்பியுள்ளார்.இந்த விவகாரம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தாதாஎன்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் கொரியர்...

நீட் பெயரால் மாணவர்கள் வாழ்வில் விளையாடாதீர்கள்

குமரி-நீட் பெயரால் மாணவர்களின் வாழ்க்கையோடு அரசியல்வாதிகள் விளையாடாதீர்கள் திமுகந,ம்பிக்கையில்லா தீர்மானம் கொணடு வருவதாக கூறுவது தொடர்பாகசட்டசபையை கலவரபூமியாக மாற்றாமல் இருந்தால் சரிடெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைந்து செயலபட வேண்டும்**தமிழக அரசை செயல்படுத்துவது மத்திய அரசின்...

கோரக்பூர் கோரமும்! யோகி செய்த தவறும்!

ஆக.4ல் கல்லூரி நிர்வாக வங்கிக் கணக்கில் ரூ.1.86 கோடி இருந்தது. அன்று மாநில அரசு ரூ.2 கோடி கல்லூரி நிர்வாகத்துக்கு விடுவிடுத்துள்ளது. ஆக்சிஜன் வழங்கும் நிறுவனத்துக்கு 40 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டும், ரூ.68...

மக்களுக்கு நன்மை தரும் முடிவினை எடுப்போம்: மோடியைச் சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி!

புது தில்லி: தமிழக மக்களுக்கு எது நன்மை பயக்குமோ அந்த முடிவினை நாங்கள் எடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பிரதமர் மோடியை சந்தித்தபின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.குடியரசுத் துணைத்தலைவர்...

அன்று 420; இன்று அற்பர்கள்: தமிழக அமைச்சர்களுக்கு தினகரன் சூட்டிய பட்டங்கள்!

இப்போது ஆட்சி நடக்கிறது. அவ்வளவு தான். இந்த ஆட்சி பாதையை விட்டு மாறிச் சென்றால் அது ஆபத்தாகத்தான் முடியும்.”

மேலூர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

மதுரை மாவட்டம் மேலூரில் இன்று(14.8.17) நடந்த டி.டி.வி தினகரனின் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்.சட்டமன்ற உறுப்பினர்கள் :அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி ஆண்டிப்பட்டி - தங்கதமிழ்செல்வன் பாப்பிரெட்டிப்பட்டி-பழனியப்பன் பெருந்துறை- தோப்புவெங்கடாஜலம் தஞ்சை-ரெங்கசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா சாத்தூர்- சுப்பிரமணியன் மானாமதுரை- கென்னடிமாரியப்பன் கம்பம்-...

குழந்தைகள் பலியான கோரக்பூர் மருத்துவமனைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று ஆய்வு

உயிர்காக்கும் மருத்துவத் துறையில் ஏற்படும் கவனக் குறைவு, அரசு மருத்துவமனைக்கு மருந்துகள் வாங்குவதில் லஞ்ச ஊழல், கமிஷன்கள் அடிப்படையில் மருத்துவப் பொருள்கள் பெறுதல் என நாடு முழுதும் பரவியுள்ள முறைகேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்

தன் மீதான குற்றச்சாட்டுக்கு மஞ்சு வாரியாரின் சதியே காரணம் என்கிறார் திலீப்!

இந்நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

பிக்பாஸில் தற்கொலை முயற்சியா?: விசாரணைக்கு ஆஜராக ஓவியாவுக்கு போலீஸார் உத்தரவு!

எனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட சினிமா கதை போன்ற படப்பிடிப்புதான் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?” -பெரியவா

"அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?" -பெரியவா("சிராத்தத்துக்குப் புடலங்காய் முக்கியம் தான்.அதைக் கேட்டு வாங்கிக்கொண்டு போயிருக்கக்கூடாதோ?' என்று கேட்கக் கூட இல்லை) ​தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக உணவு தயாரிக்கப்படும்சமையற்கட்டுக்கு,'நைவேத்தியக்கட்டு' என்று பெயர். அநாவசியமாக யாரும் உள்ளே போய்விடக் கூடாது....

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம்

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம்: (13-08-2017)பாபநாசம்: உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 51.90 அடி நீர் வரத்து : 20 கன அடி வெளியேற்றம் :554.75 கனஅடிசேர்வலாறு : உச்ச நீர்மட்டம்: 156 அடி நீர் இருப்பு : 45.60...

“நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?” பெரியவா

"நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?" பெரியவா(பையன் நிலை தடுமாறிப் போனான். 'அந்தப் பெயர்' பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? ஏதாவது ரிக்கார்டைப் பார்த்திருப்பாரோ? ஏkதாவது இல்லை. எல்லா ரிக்கார்டும் பெரியவாளுக்குத் தெரியும்!.) ​கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-167 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்பன்னிரண்டு...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.