“நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?” பெரியவா

246400 479182102136836 1433845875 n 1 - 2026

“நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?” பெரியவா

(பையன் நிலை தடுமாறிப் போனான். ‘அந்தப் பெயர்’ பெரியவாளுக்கு எப்படி
தெரிந்தது? ஏதாவது ரிக்கார்டைப் பார்த்திருப்பாரோ? ஏkதாவது இல்லை. எல்லா
ரிக்கார்டும் பெரியவாளுக்குத் தெரியும்!.)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-167
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பன்னிரண்டு வயது பாலகிருஷ்ணனுக்கு நல்ல சகவாசம் இல்லை.யார்,யாருடனோ
பழகுகிறான். வேறு மதஸ்தர் வழிபாட்டுத் தலங்களில் அவர்களுடன் சேர்ந்து பிரேயர்
செய்கிறான்.சந்த்யாவந்தனம்செய்வதில்லை.விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதில்லை.

இப்படி ஒவ்வொரு முறை வரும்போதும் சொல்லிக் கண் கலங்கினார் அன்பர்.

சில நாள்கள் சென்றதும் பதறிக் கொண்டு வந்தார்கள் பெற்றோர்,

“பாலகிருஷ்ணனைக் காணவில்லை..”

பெரியவாள் சொன்னார்கள்;

“அவன் வெகுதூரம் – வடக்கே – போயிருக்க மாட்டான். பொறுமையாக அவன்
இருக்குமிடத்தை யுக்திபூர்வமாகக்
கண்டு பிடியுங்கள்..”

இரண்டு மாதம் கழித்து திரும்ப வந்தார்கள் பெற்றோர். தாயார் கண்களில் வெள்ளம்.

“வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அநாதை இல்லத்தில் தங்கியிருந்து
பள்ளிக்கூடம் போய் வருகிறானாம்

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

சில நிமிடங்களுக்குப் பின் பெரியவாள் கூறினார்கள்.

“அவன் தங்கியிருக்கும் ஹாஸ்டல் வாசலில் நின்று கொள்ளுங்கள். அவன்
பள்ளிக்கூடத்துக்குப் போவதற்காக வெளியே வரும்போது சங்கரா…என்று மூன்று முறை
குரல் கொடுங்கள்….”

அவ்வாறே செய்தார்கள்.

என்ன ஆச்சர்யம்! ஈசுவரன் பெயரைக் கேட்டதும் திரும்பிப்பார்த்தான்.

அப்பா – அம்மா !

ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுதான்.

வீட்டுக்குத் திரும்பினான்.

“நீ என்ன பீட்டரா? பாலகிருஷ்ணனா?” பெரியவா

பையன் நிலை தடுமாறிப் போனான். ‘அந்தப் பெயர்’ பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?
ஏதாவது ரிக்கார்டைப் பார்த்திருப்பாரோ? ஏதாவது இல்லை. எல்லா ரிக்கார்டும்
பெரியவாளுக்குத் தெரியும்!.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories