நில உரிமையாளர் தொல்லை கொடுக்கிறார்: லதா ரஜினிகாந்த் பள்ளி நிர்வாகம் விளக்கம்

1502935137711 392387976 - 2026

லதா ரஜினிகாந்த்தின் ஆஷ்ரம் பள்ளியில் எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக பள்ளி
நிர்வாகம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆஷ்ரம் பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிண்டியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ‌தங்கள் பள்ளி செயல்பட்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடத்தின் உரிமையாளர் அவரது குடும்பப் பிரச்னை காரணமாக, பள்ளி நிர்வாகத்துக்கு
பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் வாடகை கொடுப்பதில் தங்களுக்கு எந்தப்
பிரச்னையும் இல்லையென்றும், ஆனால் நியாயமற்ற முறையில் கூடுதல் தொகையை கேட்டு
நில உரிமையாளர் வற்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஊடகங்களைப் பயன்படுத்தி
இடத்தின் உரிமையாளர் தங்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் பள்ளி
நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்தையும், மாணவர்களையும்,
பெற்றோரையும் நிலத்தின் உரிமையாளர் துன்புறுத்தியதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளித்த நில உரிமையாளர்
மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் ஆஷ்ரம் பள்ளி
நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories