Monthly Archives: May, 2018

கர்நாடக தேர்தல் முடிந்தது; பெட்ரோல் விலை உயர்ந்தது!

புது தில்லி: கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 20 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிந்த நிலையில் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல் டீசல் விலையை ஒவ்வொரு நாளும் சந்தை நிலவரத்துக்கேற்ப எண்ணெய்...

உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர்களை வாக்குச்சாடிக்கு செல்ல விடாமல் தடுத்த திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் 621 ஜில்லா பரிஷத்துகளுக்கும், 6,157 உள்ளாட்சி சமிதிகளுக்கும், 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், வாக்காளர்களை வாக்குச்சாடிக்கு செல்ல விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்தாக குற்றச்சாட்டு...

33வது வழக்காக காவிரி வழக்கு: உச்ச நீதிமன்ற இன்றைய பட்டியலில்!

புது தில்லி: காவிரி வழக்கு முதல் வழக்காக காலை 10.30க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் 33-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இன்று காலை உச்சநீதிமன்ற வழக்குகள் பட்டியலில் அறிவிப்பு இருந்தது.காவிரி வழக்கு...

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்....

ஐபிஎல் 4000 ரன்களை கடப்பாரா கெயில்?

பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டிகளில் 4000 ரன்களை கடக்க இன்னும் 42 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது. பெங்களூரூ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 4000 ரன்களை கடப்பார்...

முன்னாள் சகோதரி ஆன உ.பி. சகோதரி சசிகலா: கோபத்தில் திவாகரன்

ஜெயலலிதாவிடம் இருந்து அதிமுக.,வை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற நினைத்த சசிகலாவின் குடும்பம் இப்போது சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது; இதற்கு ‘பழிவாங்கும் அம்மாவின் ஆன்மா’தான் காரணம் என்று அதிமுக., விசுவாசிகள் கூறிவருகின்றனர். 

தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடில்லியில் தலைநகர் டில்லியில், புழுதிப் புயலுடன் மழை பெய்ததால், விமான மற்றும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.டெல்லி வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர...

சென்னையில் எஸ்.வி சேகருடன் கைக் குலுக்கிய மத்திய அமைச்சர்!

  பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை உள்பட பல்வேறு...

தென்கொரியா மசூதி அருகே வெடிகுண்டு?

தென் ஆப்பிரிக்காவின் துறைமுக நகரமான டர்பனில் உள்ள மசூதி அருகே குண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த வாரம் கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது...

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா வெற்றி

தென் கொரியாவில் நடைபெறும் 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை அபாரமாக வென்றது. ஆட்ட...

இந்தோனேசியா போலீஸ் தலைமையகத்தில் குண்டு வெடிப்பு

இந்தோனேசியா போலீஸ் தலைமையகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தில் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவில் கடந்த நேற்று முன்று சர்ச்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்ற சில மணி...

இரவுக்கு ஆயிரம் கண்கள் – பிரகாசம் …

ஆடுகளம் முருகதாஸை வீணடித்திருக்கிறார்கள் . சாயா சிங் கேரக்டர் படத்தை நகர்த்துவதற்கு உதவியிருந்தாலும் இவருக்கும் ஜான் விஜய் கேரக்டருக்கும் சிங்க் ஆகவில்லை . காதலித்த பெண்ணை கை பிடிக்காததால் சாயா வை தொடாமல் இருக்கும் விஜய் வேறொரு பெண்ணோடு ஏன் போக வேண்டும் ? பணக்காரியாக

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.