December 6, 2025, 2:12 AM
26 C
Chennai

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை கடும் எச்சரிக்கை!

school
school

பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பைத் தவிர, பிற மாணவா்களுக்கு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், பிளஸ் 2-வைத் தவிர பிற வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் அரசு பள்ளிகளில் மத்திய அரசின் நிதியுதவியைப் பயன்படுத்தி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னை, கோவை, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல தனியார் பள்ளிகள் 9, 10 உள்ளிட்ட வகுப்பு மாணவா்களைப் பள்ளிக்கு வர வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பிளஸ் 2வைத் தவிர பிற வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறக் கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:
இக்கட்டான சூழலிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சில மாவட்டங்களில் 9, 10 உள்ளிட்ட வகுப்பு மாணவா்களையும் பள்ளிக்கு வரவழைப்பதாக புகார்கள் வரப் பெற்றுள்ளன.

தனியாா் பள்ளிகளின் இந்தச் செயல்பாடு வருத்தமளிக்கிறது. கொரோனா பரவி வரும் சூழலில், பிற வகுப்பு மாணவா்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு அழைக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories