கல்வி

கர்நாடாகாவில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியர்கள்! பெரும் வரவேற்பு!

இந்த ரோபோட்டிக் ஆசிரியர்கள் முறை, பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாணவர்களுக்கான அற்புத வாய்ப்பு.. இணையவழி இலவச கல்வி: ஐஐஆர்எஸ்!

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் பள்ளி மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு: அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

ஜூன் 20க்கு முன்பே பள்ளி திறப்பு: ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

ஏற்கனவே கல்வி முடக்கம் ஏற்பட்டு இருந்ததை மீட்டு தான் நேரடி வகுப்புகள் மூலம் ஓரளவுக்கு பழையநிலையினை கொண்டு வந்தோம்.

+2 மாணவர்களுக்கு ரிசல்ட்.. முக்கிய தகவல்!

அறிவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் நாளை முடிகின்றன.

4 to 9-ம் வகுப்பு வரை Spoken English.. பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

இந்த திட்டமானது வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே செயல்படுத்தப்பட உள்ளது.
- 2026

ஆசிரியர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிக்கல்வி துறை சார்பில்‌, விருப்ப இடமாறுதல்‌, பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங்‌, மூன்று மாதங்களுக்கு முன்‌ நடத்தப்பட்டது.

கடும் காய்ச்சலால் உடல்நலம் பாதிப்பு.. தந்தை தூக்கி வர பொதுத் தேர்வு எழுதிய மாணவி!

கடும் காய்ச்சல் ஒருமாத காலமாக இருந்த நிலையில், அதற்கு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

எங்களுக்கும் லீவு வேண்டும்.. பள்ளியை தள்ளி திறக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

பொதுத் தேர்வு பணி முடிந்ததும், மீண்டும் விடை திருத்தும் பணிகளும் உள்ளதால், உயர்நிலைப் மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை கிடைக்காத சூழல் உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 6.50 லட்சம் பேர் விண்ணப்பம்.. தேர்வு தேதி..!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு இதுவரை 6.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது.மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1...

எந்தெந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டும்..? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

திருத்தம் உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளுக்காக பள்ளிகளுக்கு கட்டாயம் வருகை தர வேண்டும்

பொதுத்தேர்வு: எழுதாத மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
- 2026

Recent articles