கல்வி

அரசு தேர்வில் எதையாவது எழுதுங்கள் மார்க் போடுவாங்க! மாணவர்களுக்கு கல்வித்துறை இயக்குனர் அதிர்ச்சி அட்வைஸ்!

சிபிஎஸ்சி வாரியத்திடம் இதைக்குறித்து பேசியுள்ளோம். தேர்வில் மாணவர்கள் ஏதாவது எழுதியிருந்தால் மதிப்பெண்கள் வழங்குங்கள் என்று,

10 ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு கொரோனா! மூடப்பட்ட பள்ளி!

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

6 நாட்களும் பள்ளி இயங்கும்: பள்ளி கல்வித்துறை!

ஆறு நாட்களும் விடுமுறை இல்லாமல் வகுப்பு நடத்தி பாடங்களை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

500 ஆசிரியர்கள் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு!

பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

தங்கையின் படிப்பிற்காக உதவி கேட்டு முதல்வருக்கு ட்விட் போட்ட இளைஞர்! உடனடியாக கிடைத்த பலன்!

தங்கையின் கல்விக்காக முதலமைச்சரிடம் உதவி கேட்ட ஹரி என்பவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.திருப்பூரைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகரான ஹரி என்பவர் 'வாத்தி ரெய்டு' என்னும் பெயரில் டுவிட்டர் கணக்கை நடத்தி வருகிறார்....

+12 தேர்வு: பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அட்டவணை!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
- 2026

குரூப்-1 சான்றிதழ்களை மார்ச் 15க்குள் பதிவேற்ற வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

முதன்மை எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்று கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ரூ.50000 அபராதம்!

மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

சனிக்கிழமை லீவு விடுங்க: ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

சனிக்கிழமைகளில் மாணவர்களின் வருகைக் குறைவாகவே உள்ளது.

ஆசிரியர் பணியிடங்கள்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

உயர்நிலைப்பள்ளிகளில் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது

9,11 வகுப்புகளுக்கான தேர்வு: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட CBSC!

ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ- மாணவியருக்கு, கல்வி...

6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்!

தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருப்பதாக கூறினார்.
- 2026

Recent articles