ஆசிரியர் பணியிடங்கள்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

teacher-3
teacher-3

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் 1ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 9மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் இயங்குகின்றன.

உயர்நிலைப்பள்ளிகளில் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது. அதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் வாரியம் உள்ளது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று பத்திரிக்கைகளில் அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முக்கிய விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் 25ம் தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

teacher-job-1
teacher-job-1

ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வில் பங்கேற்க விருப்பம் கொள்பவர்கள் www.trb.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். அதனால் தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் மார்ச் 25-ஆம் தேதி மாலை 5ம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்

பணியிடங்கள்: 2098 (backlog vacancy :235)
ஊதியம்: (லெவல் 18) 36800 ரூபாய் முதல் 116600 வரை
விளம்பரம் செய்யப்பட்ட நாள்: பிப்ரவரி 11
மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம்:
விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 25 (மாலை 5மணி)
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.trb.nic.in

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories