ஆசிரியர் பணியிடங்கள்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

teacher-3
teacher-3

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் 1ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 9மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் இயங்குகின்றன.

உயர்நிலைப்பள்ளிகளில் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது. அதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் வாரியம் உள்ளது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று பத்திரிக்கைகளில் அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முக்கிய விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் 25ம் தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..
teacher-job-1
teacher-job-1

ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வில் பங்கேற்க விருப்பம் கொள்பவர்கள் www.trb.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். அதனால் தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் மார்ச் 25-ஆம் தேதி மாலை 5ம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்

பணியிடங்கள்: 2098 (backlog vacancy :235)
ஊதியம்: (லெவல் 18) 36800 ரூபாய் முதல் 116600 வரை
விளம்பரம் செய்யப்பட்ட நாள்: பிப்ரவரி 11
மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம்:
விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 25 (மாலை 5மணி)
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.trb.nic.in

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories