கல்வி

5,8 ஆம் வகுப்பு மாணவர்கள் திறன் மேம்படவே பொதுத்தேர்வு! அமைச்சர் செங்கோட்டையன்!

விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வந்ததன் காரணமாகவே நீட் பயிற்சி வகுப்புகள் சில நாட்கள் ரத்து செய்யப்பட்டன

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி?

சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வருகை பதிவு 75% இல்லாத மாணவர்கள் பட்டியல் அனுப்ப அறிவுறுத்தல்! தேர்வுத்துறை!

ஜனவரி.31-க்குள் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷா ராணி கூறியுள்ளார்.

1,703 பணியிடங்கள் உபரி! அதனை காலி பணியிடங்களாக அறிவிக்க கூடாது! பள்ளி கல்வித் துறை!

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,703 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

தேர்வோ, மதிப்பெண்ணோ கனவை, திறமையைப் பறித்துவிட முடியாது! வைரலாகும் பள்ளி முதல்வரின் கடிதம்!

கலைஞர் ஆகப்போகும் மாணவனுக்கு கணிதம் தேவையில்லை. தொழில்முனைவோருக்கு வரலாறோ ஆங்கில அறிவோ அத்தியாவசியமில்லை. வேதியியல் மதிப்பெண்கள் இசைக் கலைஞனுக்கு அவசியமில்லாத ஒன்று.

ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் மாயம்! கடத்தல்?

மேலும் சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- 2026

5, 8ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளியிலே பொதுத்தேர்வு எழுதலாம்! பள்ளி கல்வித் துறை!

இதில் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியில் அல்லாமல் வேறு ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

தேர்வுகள் முதற்படி… மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை! மோடி அறிவுரை!

தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்ற `தேர்வுக்கு பயம் ஏன்?' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் 66 தமிழக மாணவர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 2,000...

ஜன 20 பிரதமர் உரை: தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எழுதவும் பதற்றமின்றி அணுகவும் அவர்களுக்கு உற்சாகம் தரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கட்டாய ஓய்வுக்கு வயது ஐம்பதா?அதிர்ச்சியில் ஊழியர்கள்!

தற்போது அரசு ஆணையே வெளியாகியுள்ளதால் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து தாலுகாவிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி! 3 மாதத்திற்குள் முடிவு!

பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய மனு மீது 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ்., குறித்த அவதூறு! பாடப் புத்தகங்களில் இடம் பெறக் காரணம் யார்?!

பாடநூல் கழகத்தில் புத்தகத்தைத் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில், இது போன்ற மத வெறுப்பை உமிழ்பவர்களும், சமூகத்தைத் துண்டாட நினைக்கும் கிறிப்டோ கிறிஸ்துவர்களும் வந்து அமர்ந்து விடுவதும்,
- 2026

Recent articles