கல்வி

வருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணாக்கர்களுக்கு நிதியுதவி! அரசாணை வெளியீடு!

முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் அவர்களது பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொதுத் தேர்வு: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை!

பொதுத்தேர்வு சமயங்களில் சில தவறுகள் நடந்தது தேர்வுத்துறையின் கவனத்துக்கு வந்தது.

இந்த கல்வி ஆண்டில் பேருந்துகளுக்கு கட்டாயம் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா..! போக்குவரத்து துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்!

இது நடைமுறைக்கு வந்த நிலையில், குறைந்த அளவிலான பள்ளி வாகனங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களின் கடமையை விவரித்த கல்வி அமைச்சர்!

தேர்வு ரத்தானதால் அந்த தொகையை திரும்ப தருவதுதான் ஆசிரியர்களின் கடமை'

ரத்தானது 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! செங்கோட்டையன் அறிவிப்பு!

நடப்பு ஆண்டில் நடைபெறுவதாக இருந்த 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு:''5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...

செங்கோட்டையன் வீடு முற்றுகை! 5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்! 200 பேர் கைது!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆதி தமிழர் பேரவை அமைப்பு தலைவர் அதியமான் உள்ளிட்ட 200 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
- 2026

5,8ம் வகுப்பு பொதுத் தேர்வு: மன அழுத்தம் குழந்தைகளுக்கா? பள்ளிகளுக்கா? கல்வி வியாபாரிகளுக்கா?

மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது குழந்தைகளுக்கா? அல்லது இது நாள் வரை மனம் போன போக்கில் கற்பித்து கொண்டிருந்த பள்ளிகளுக்கா? கல்வி வியாபாரிகளுக்கா? அரசு எந்த மாற்றத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் படைத்த சங்கங்களுக்கா?

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தடைவிதிக்க வேண்டும் என கோரி வழக்கு ஒன்றை தொடந்தார்.

பொதுத்தேர்வு: மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை தந்த அதிர்ச்சி!

தேர்வுத்துறையின் இந்த அறிவிப்பால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,''புதிய பாடத்திட்டத்தில்,ஏராளமான பகுதிகள் உள்ளன.

ஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு!

கலைமகள் திங்கள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தாம் பயின்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்குறள் விளக்க நிகழ்ச்சியில் 7 வகுப்புகளில் உள்ள மாணவ மாணவியரிடையே பேசினார்.

ஒரு நாள் பள்ளி முதல்வரான 10 ஆம் வகுப்பு மாணவி!

பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக கடந்த 25ம் தேதி காவ்யா ஒருநாள் தலைமை ஆசிரியராக செயல்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ்.,ஸின் ராணுவப் பள்ளி!

உத்தர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் வகுப்புகள் ஏப்., முதல் துவங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
- 2026

Recent articles