கல்வி

நாம் என்ன நினைக்கிறோமோ… அதுவாகவே ஆவோம்! : அமைச்சர் விஜயபாஸ்கரின் தத்துவ விளக்கம்!

நம் உள்மனதில் என்ன நினைக்கிறோமோ அதை போல ஆவோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பேசினார்.

தண்ணீர் தொட்டியை க்ளீன் செய்யும் மாணவர்கள்! பழனியில் பரபரப்பு! வைரல் வீடியோ!

மாணவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இறங்குவதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் தங்களது செல்போனில் அந்த காட்சியை படம் பிடித்துள்ளனர்.

ஆசிரியை மீது காதல்! மறுத்ததால் கொலை செய்த மாணவன்!

பள்ளியில் யாரும் இல்லை. அதன் பிறகு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். அப்போது ரம்யா பள்ளி வகுப்பறையில் சடலமாக கிடந்துள்ளார்.

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்.. பாடிய படியே மது அருந்தும் மாணவிகள்! வைரல் வீடியோ!

பள்ளி வகுப்பறையில் வைத்து மது குடிப்பது, புகை பிடிப்பது என மாணவிகளும் இவ்வித போதைக்கு அடிமையாகும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது.

கல்வித் தரத்தில் பின் தங்கிய தமிழகம்! மத்திய அரசு இடைநிலை கல்வி வாரியம் திடுக் தகவல்!

பெரும்பாலான கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே 5 பாடங்களை கற்பிக்கும் நிலை உள்ளது என்றும் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

கலிகாலம் டா சாமி.. பிள்ளைகளா படிக்க விட்டா இதுங்க பண்ற கூத்த பாருங்க..!

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியை சேர்ந்தவர்கள்… ஒரு கோயிலுக்கு வெளியே நின்று கொண்டு மாணவிக்கு மாணவன் கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து செயினை அணிவிக்கிறார்
- 2026

யாருக்கு மாதவிடாய்?.. 68 மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து உளவறிந்த நிர்வாகம்!

மாணவர்களிடம் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்வதா? திகைக்க வைத்த திண்டுக்கல் அரசு பள்ளி!

இதுபோன்ற செயலில் ஈடுபடுத்தக்கூடாது என என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரம்பால் அடி வெளுத்த ஆசிரியர்! 5 ஆம் வகுப்பு மாணவியின் கண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவியின் பார்வை குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் எதுவும் கூறப்படவில்லை.

பிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. !

கல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

பொது தேர்வுக்கான விதிமுறைகள்! தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!

வினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஒரு மணி நேர தலைமை ஆசிரியர்! வாய்ப்பாடு சொன்னால் கிடைக்கும் பரிசு!

விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களை வாய்ப்பாட்டை ஒப்பிக்க வலியுறுத்தினார்.
- 2026

Recent articles