கல்வி

எனக்கு இருமல், என் ஃப்ரண்ட்ஸ் நல்லா இருக்க எனக்கு லீவ் கொடுங்க! மாணவனின் விடுப்பு கடிதம்!

சளி,காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

12 ஆம் வகுப்பு: ஏப்ரல் 24 ல் பொதுத் தேர்வு முடிவுகள்!

தேர்வுகளின் முறைகேடுகளைக் கண்காணிக்க பிரத்தியேக கட்டுப்பாட்டு அறையும், செல்போன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் 11ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்!

10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் 11ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

8ம் வகுப்பு: தனித்தேர்வா, பொதுத்தேர்வா? கடும் குழப்பத்தில் தேர்வுத்துறை!

தமிழகத்தில் வரும் ஏப். 2ம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதாக வெளியான அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு: சுவர் ஏறி குதித்து ‘பிட்’ கொடுத்த ப்ரண்ட்ஸ்! வைரல் வீடியோ!

திடீரென காம்பவுண்ட் சுவரில் சில மாணவர்கள் விறுவிறுவென ஏறி நின்று கொண்டனர்.

இன்று ப்ளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது! 8.32 லட்சம் பேர் பங்கேற்பு!

தேர்வர்களில், 4.39 லட்சம் பேர், தமிழ் வழியில் படித்தவர்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- 2026

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் விமானப் பயணம்! HM ன் ஆஃபர்!

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களைச் சுற்றுலா அழைத்து செல்வதாக அவர் அறிவித்துள்ளார்.

தொடங்கியது பிளஸ்-2 தேர்வு! நல்ல மதிப்பெண் பெற சில டிப்ஸ்!

நன்கு மதிப்பெண் பெற்றால் நமக்கும் மதிப்பு தான் என்பதை நீங்கள் உணர்வதுடன், பிள்ளைகளுக்கும் அந்த உணர்வை ஊட்டுங்கள்.

மதக் காழ்ப்பில் செயல்படும் ‘மதிகெட்ட’ கல்வித்துறை அதிகாரிகள்!

மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: மார்ச் 27ல் தொடங்குது.!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

வேலையில் அமர வேண்டுமா..? இந்தியன் ரயில்வே அறிவித்தது ‘புதிய கோர்ஸ்’!

இந்தியன் ரயில்வேயில் நல்ல வேலையில் நிலைபெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. இந்தியன் ரயில்வே, மாணவர்களுக்காக புத்தம்புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது.

அதிர்ச்சி: 30 பொறியியல் கல்லூரிகள் கலைக் கல்லூரிகளாக மாற்ற விண்ணப்பம்!

30 பொறியியல் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளதாக உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
- 2026

Recent articles