கல்வி

ஒரு வகுப்பறையில ஆசிரியர்கள் பண்ற வேலையா இது? வைரல் வீடியோ!

மூன்று ஆசிரியர்களும் கஜேந்திர பைதா, சத்யேந்திர சவுத்ரி மற்றும் அபய் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெட்டில் தேர்ச்சி பெறவில்லையா? கல்வித் துறை அறிவிப்பு!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் 'டெட்'தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதையடுத்து 'டெட்' தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 3 ல் பள்ளி திறக்கப்படும்: பள்ளி கல்வித் துறை!

பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படுகிறது. அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

விட்டாச்சு லீவு! நாளை முதல் ஜன.1 வரை! பள்ளி கல்வித் துறை!

அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என அனைத்தும் சேர்த்து நாளை முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

பல்கலை., கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜன.1ம் தேதி வரை விடுமுறை!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.!

இந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உருவாகின்றன, மூன்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழகங்கள்!

நாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்தார்.

இன்ஜினியர் வாத்தியார் ஆகலாம்.?

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.இ படிப்பிற்க்கும் சமநிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

என்ன..?! தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி படிப்பா? கேட்டவர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதில்!

மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு… அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

செல்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மாணவர்களுக்கு செங்கோட்டையன் அறிவுறுத்தல்.!

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் திறமையான மாணாக்கர்கள் உள்ளனர்.
- 2026

Recent articles