கல்வி

சாலையை பள்ளியாக்கி பாடம் நடத்திய ஆசிரியர்கள்!

கண்ணமங்கலம் அடுத்த பள்ளகொல்லை கிராமத்தில் 50 ஆண்டுகளாக அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளிக்கு, செல்லும் வழியாக தனியார் பட்டா நிலத்தை  வழியாக  கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று வந்துள்ளனர்.இன்று...

கல்வி கற்கவந்த பெண்ணை கர்பமாக்கிய ஆசிரியர் கைது !

சுபாஷ் சிங் எனும் ஆசிரியர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தரம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுபவர்.  இவர் தனியாக மாணவர்களுக்கான டியுஷனும் எடுத்து வருகிறார்.இவரிடம் 10 ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி...

தபால் துறை தேர்வு வரும் செப்.15-ல் நடைபெறும் என அறிவிப்பு…!

ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ல் நடைபெறும் என்று தபால்துறை அறிவித்துள்ளது.

குதிரையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர் !

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுர்லபலெம் என்னும் கிராமம் மலைப்பகுதியை ஒட்டிய பகுதியாகும். இந்த கிராமத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில் வெங்கட்டரமணா என்பவர் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.சுர்லபலெம் கிராமத்தையொட்டி உள்ள மலைப்பகுதில் தார்ச்சாலைகள்...

புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம்… சென்னையில் இன்று மாலை…!

புதிய கல்விக் கொள்கையும் தமிழகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பில் எவ்வித அரசியல் சார்புமின்றி தமிழகத்தின் எதிர்கால நன்மைக்காக கருத்துகளை மக்கள் முன்பு எடுத்து வைப்பது

இதுதான் புதிய கல்விக் கொள்கை…! உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் சிபிஎஸ்சி மூலம் தரமான கல்வியுடன் மூன்றாவது மொழி கற்கும் உரிமை உண்டா என்ன..? ஏன் அது ஏழையின் குழந்தைக்குக் கிடைக்கக் கூடாதா..?
- 2026

1லட்சம் தனியார் பள்ளி மாணவா்கள்; அரசு பள்ளியை நோக்கி படையெடுப்பு….!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ள தாகவும், சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வந்திருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நீதிமன்றம் பள்ளிகளுக்கு ஒரு மாதம் கெடு ! பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் !

 சென்னை ஐகோர்ட்டில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை, அந்த வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல்...

பள்ளி செல்ல கட்டாயப்படுத்திய பெற்றோர் ! விஷம் அருந்தி மாணவன் தற்கொலை !

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள வீரியதண்டா பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், இவர் ஒரு விவசாயி. இவரது மகன் யுவராஜ் வயது 14. அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.யுவராஜுக்கு...

மடிகணினி வழங்கும் வரை தொடரும் போராட்டம் ! முன்னாள் மாணவர்கள் !

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

கழிவறையும் ஒரு சமையலறை ! சொல்கிறார் ம.பி. அமைச்சர் !

மத்திய பிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டம், கரோராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் கழிவறை மேல் வைக்கப்படுவதாகவும்,...

கெடு பிடிக்குள் ஊழியர்கள் ! இழுத்துப் பிடிக்கும் மதுரை காமராஜர் பல்கலைகழகம் !

மதுரை காமராஜ் பல்கலையில் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணிக்கு எப்போது வந்தாலும் வருகை பதிவில் கையெழுத்திடும் 'வசதி' இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை...
- 2026

Recent articles