கல்வி

3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்..அரசாணை வெளியீடு..!

3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்..அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், 2020 - 2021ம் கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும்...

கல்வித் தரம் சீர்கெடக் காரணம் என்ன? பின்னணியில் யார்?

கல்வியில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. கல்விக்கான முழு நிதியும் அரசே செலவழிக்க வேண்டும். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) குறைந்த பட்சம் ஆறு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும். தற்போது 3.8...

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் அதிர்ச்சி..! பிழைகள் மலிந்த தமிழ் வினாத்தாள்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ., பாடத் திட்டத்தின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு இன்று நடைபெற்றது!இதில் இந்த ஆண்டுக்கான தமிழ் வினாத்தாளில் பல்வேறு எழுத்துப் பிழைகள் மிகுந்திருந்ததை...

இங்கிதம் பழகுவோம்(22) -சோடச உபசாரம்!

எங்கள் குடும்ப நண்பர். வயது 80+ இருக்கும். எங்கள் அப்பா அம்மாவுடன் பணிபுரிந்தவர். என் சிறுவயது முதலே அவரை தெரியும். அவ்வப்பொழுது போன் செய்து பேசுவார். என் மீது தனி பாசம் உண்டு. அவர்...

தமிழகம் புதுவையில் பிளஸ்-டூ பொதுத் தேர்வுகள் தொடங்கின!

​தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று காலை தொடங்கின. மார்ச் 1 ஆம் தேதி இன்று துவங்கும் பிளஸ் டூ தேர்வுகள், மார்ச் 19-ஆம் தேதி நிறைவடையும்! ஏப்ரல்...

இங்கிதம் பழகுவோம்(21) -எண்ணத்தை விசாலமாக்குவோம்!

அது ஒரு பெண்களால் நடத்தப்படும் ஒரு வெப்சைட். அதன் தொடக்க விழாவுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.என்னுடன் சேர்த்து மூன்று சிறப்பு விருந்தினர்கள். மூன்று பேருமே பெண்கள்.நான் மட்டுமே தொழில்நுட்பம் சார்ந்தத் துறை, மற்ற...
- 2026

ஆன்ட்டிக்கு என்ன தெரியும்?

சில முக்கிய வேலைகள் இருக்கையில் சீனியர் மாணவர்களைக் கொண்டு ஜூனியர் மாணவர்களுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுக்கச் சொல்வதாக ஒரு நடனக் கலைஞர் தொலைக் காட்சி நேர்காணலில் கூறி கொண்டிருத்தார். உடனே எனக்கு...

மாணவர் வளாக ஜனநாயகத்தை மீட்டெடுக்க… நெல்லையில் ஏபிவிபி அமைப்பின் மாநாடு!

திருநெல்வேலி: மாணவன் வளாக ஜனநாயகத்தை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை நாளை, நெல்லையில் மாவட்ட அளவிலான ஏபிவிபி., அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.இது குறித்து  ஏபிவிபி அமைப்பின் மாநகர செயலாளர் விஷ்ணு மண்டல...

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி!

ஈரோடு: 5,8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு ஆண்டில் பொதுத் தேர்வு நடத்தப் பட மாட்டாது என்று கூறினார் அமைச்சர் செங்கோட்டையன்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது,  தமிழகத்தில் நடப்பு...

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு… நெறிமுறைகள்!

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் (முழு விவரம்):5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 2019 ஆண்டு இறுதி பொதுத் தேர்வு நடைபெறும். 1,2,3 ஆம் பருவ...

5, 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்!

சென்னை: மத்திய அரசு அறிவுறுத்தியபடி,  இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை...

இங்கிதம் பழகுவோம்(20) -ஆண் தேவதை!

இன்று காலை வேளச்சேரி விஜயநகர் சிக்னலில் காரில் காத்திருந்தேன். சிக்னல் கிடைக்க குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது ஆகும்.என் காருக்கு வலதுபுறம் வேகமாக ஒரு ஆக்டிவா சடன் பிரேக்குடன் நின்றது.பைக்கின் பின்புறமிருந்து ஒரு இளம்பெண்… கழுத்தில் நிறுவன ஐடி… வேகமாக...
- 2026

Recent articles