மாணவர் வளாக ஜனநாயகத்தை மீட்டெடுக்க… நெல்லையில் ஏபிவிபி அமைப்பின் மாநாடு!

abvp district meeting - 2026

திருநெல்வேலி: மாணவன் வளாக ஜனநாயகத்தை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை நாளை, நெல்லையில் மாவட்ட அளவிலான ஏபிவிபி., அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.

இது குறித்து  ஏபிவிபி அமைப்பின் மாநகர செயலாளர் விஷ்ணு மண்டல அமைப்புச் செயலர் பிருதிவிராஜன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி கங்காதரன் மாநில செயற்குழு உறுப்பினர் ராமன் ஆகியோர் கூறியவை…

ஏபிவிபி – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பானது மாணவர் களிடையே தேசபக்தி, தலைமைப் பண்பு , சமூகப் பொறுப்புணர்வு ஆகிய நற்பண்புகள் வளர்தெடுப்பதற்கு பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை செய்து வருகிறது.

மாணவர்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டு கல்விலும், சமூகத்திலும் பல மாற்றங்களை நிகழ்த்துவதற்காக தேசிய, மாநில, மாவட்ட அளவில் பல்வேறு தலைப்பின் கீழ் மாநாடுகளை நடத்தி வருகின்றது.

abvp nellai1 - 2026

வருகின்ற 24.02.2019 ஞாயிறு அன்று நெல்லை சங்கீத சபாவில் திருநெல்வேலி மாவட்ட அளவிலான மாணவர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு தமிழகத்தில் மாணவர் வளாக ஜனநாயக மீட்டெடுக்க வேண்டும் என்ற தலைப்பில் நடைபெறும்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் தமிழ் நாயகம் மற்றும் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் திருமதி சவிதா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் மாநில அளவிலான கல்வி பிரச்னைகள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்னைகள், சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்த முக்கிய தீர்மானங்கள், நிறைவேற்றபட உள்ளது.

மாநாட்டின் ஒருபகுதியாக ஊர்வலம் , பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மாணவத் தலைவர்கள் தமிழகத்தில் உள்ள கல்வி பிரச்னைகள் குறித்தும் நெல்லை மாவட்டதில் உள்ள கல்வி மற்றும் சமூக பிரச்னைகள் குறித்தும், மாணவர் ஓட்டு யாருக்கு? என்ற தலைப்பில் எழுச்சி உரையும் நிகழ்த்த உள்ளனர்.

abvp nellai2 - 2026

தமிழக பள்ளி கல்வித் துறை மாவட்டங்களான சங்கரன்கோயில், தென்காசி, அம்பை, வள்ளியூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளிலிருந்து சுமார் 1000 மாணவ மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories