December 6, 2025, 10:10 AM
26.8 C
Chennai

எல்லை பாதுகாப்பு படையில் பணி!

bsf - 2025

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 2788 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடம் (ஆண் / பெண் ) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

rectt.bsf.gov.in என்ற எல்லை பாதுகாப்பு படை ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களின் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :
நிறுவனம் எல்லை பாதுகாப்பு படை
வேலையின் பெயர் BSF கான்ஸ்டபிள்
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 2788 காலிப்பணி இடங்கள்

ஆண் 2651 காலிப்பணியிடம்.
பெண் 137 காலியிடம்.

வயது விவரம் ஆகஸ்ட் 1, 2021 தேதியின்படி விண்ணப்பதாரருக்கு 18 முதல் 23 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை உடற்தகுதித் தேர்வு (PST), உடல் திறன் தேர்வு (PET), ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

கல்வித்தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் ஊதிய அணி நிலை – 3-யின் படி ஊதிய அளவு ரூ. 21,700 முதல் ரூ. 69,100 சம்பளம்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி ஜனவரி 15.01.2022

விண்ணப்பிக்க கடைசி தேதி விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். .
விண்ணப்ப முறை Online
விண்ணப்ப கட்டணம்

UR /General / EWS category / OBC -ரூ.100/-

Others – விண்ணப்ப கட்டணம் கிடையாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories