மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

Moto Edge30 - 2026

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எட்ஜ் 30 ப்ரோ ஃபிளக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

இது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் X30 மாடலின் சர்வதேச எடிஷன் ஆகும். புதிய மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் OLED, 10-பிட கலர் ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது.

இத்துடன் 60MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4800mAh பேட்டரி மற்றும் 68 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ அம்சங்கள்

  • 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே, HDR10+, 10-பிட் கலர்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
  • அட்ரினோ next-gen GPU
  • 8GB LPDDR5 ரேம், 128GB UFS 3.1 மெமரி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் MyUX
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 50MP பிரைமரி கேமரா, f/1.88, OV50A40 சென்சார், OIS
  • 50MP 114° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, S5KJN1SQ03 சென்சார், 2.5cm மேக்ரோ ஆப்ஷன்
  • 2MP டெப்த் சென்சார், f/2.4, OV02B1B சென்சார்
  • 60MP செல்ஃபி கேமரா, f/2.2, OV60A40 சென்சார்
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
  • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
  • யு.எஸ்.பி. டைப் சி
  • 4800mAh பேட்டரி
  • 68 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
  • 5 வாட் ரிவர்ஸ் பவர் ஷேர்

மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் காஸ்மோஸ் புளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 49,999 ஆகும். விற்பனை மார்ச் 4 ஆம் தேதி ப்ளிப்கார்ட் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான ஜியோ சலுகைகள், வட்டியில்லா மாத தவணை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories