இந்திய ரிசர்வ் வங்கியில் பணி!

rbi - 2026

குரூப் ஏ நிலை ஒன்று பிரிவிகளில் 09 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

பணியிடங்கள் எண்ணிக்கை
ஒதுக்கீடு அற்றது பட்டியல் கண்ட சாதிகள்
(எஸ்சி) பட்டியல் கண்ட பழங்குடிகள்
(எஸ்டி ) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
(ஓபிசி)

பொருளாதா ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்

மொத்தம் மாற்றுத்திறனாளிப் பிரிவுகளின்#
A B C D
1.உதவி மேலாளர் – ராஜ்பாஷா 3 2 1 0 0 6 – (1) – –

  1. உதவி மேலாளர் – Protocol & Security 1 2 (1) 0 0 0 3 – – – –

கல்வித் தகுதி: உதவி மேலாளர் ( ராஜ்பாஷா ) பணிக்கு விண்ணப்பிக்க, இளங்கலை பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு இந்தி மொழிபெயர்ப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்;

வயது வரம்பு : March 01, 2022 அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பு, இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தளர்த்தப்படும். அதன்படி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளவு உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வுண்டு.

உதவி மேலாளர் (பாதுகாப்பு மற்றும் நெறிமுறை) :

விண்ணப்பிக்கத் தகுதி: March 01, 2022 அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 25 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் கிடையாது.

இராணுவம்/கப்பற்படை/விமானப்படை ஆகிய நாட்டின் ஆயுதப்படைகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அதிகாரியாக பணியமர்த்தப் பட்டிருக்க வேண்டும்.

தேர்வுமுறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

Sr. No. வகை கட்டணம் தொகை *

  1. எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி வகுப்பினர் அறிவிப்புக் கட்டணம் ரூ.100/-
  2. பொதுப் பிரிவினர் / ஓபிசி / பொருளாதார ரீதியாக பின்தங்கியவகுப்பினர் (EWS) விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணம் ரூ.600/-
  3. ஆர்பிஐ பணியாளர்கள் Nil Nil

விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in. மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 18, 2022.

வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories