இந்திய ரிசர்வ் வங்கியில் பணி!

rbi - 2026

குரூப் ஏ நிலை ஒன்று பிரிவிகளில் 09 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

பணியிடங்கள் எண்ணிக்கை
ஒதுக்கீடு அற்றது பட்டியல் கண்ட சாதிகள்
(எஸ்சி) பட்டியல் கண்ட பழங்குடிகள்
(எஸ்டி ) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
(ஓபிசி)

பொருளாதா ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்

மொத்தம் மாற்றுத்திறனாளிப் பிரிவுகளின்#
A B C D
1.உதவி மேலாளர் – ராஜ்பாஷா 3 2 1 0 0 6 – (1) – –

  1. உதவி மேலாளர் – Protocol & Security 1 2 (1) 0 0 0 3 – – – –

கல்வித் தகுதி: உதவி மேலாளர் ( ராஜ்பாஷா ) பணிக்கு விண்ணப்பிக்க, இளங்கலை பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு இந்தி மொழிபெயர்ப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்;

வயது வரம்பு : March 01, 2022 அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பு, இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தளர்த்தப்படும். அதன்படி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளவு உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வுண்டு.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

உதவி மேலாளர் (பாதுகாப்பு மற்றும் நெறிமுறை) :

விண்ணப்பிக்கத் தகுதி: March 01, 2022 அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 25 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் கிடையாது.

இராணுவம்/கப்பற்படை/விமானப்படை ஆகிய நாட்டின் ஆயுதப்படைகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அதிகாரியாக பணியமர்த்தப் பட்டிருக்க வேண்டும்.

தேர்வுமுறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

Sr. No. வகை கட்டணம் தொகை *

  1. எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி வகுப்பினர் அறிவிப்புக் கட்டணம் ரூ.100/-
  2. பொதுப் பிரிவினர் / ஓபிசி / பொருளாதார ரீதியாக பின்தங்கியவகுப்பினர் (EWS) விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணம் ரூ.600/-
  3. ஆர்பிஐ பணியாளர்கள் Nil Nil

விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in. மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 18, 2022.

வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories