இந்திய ரிசர்வ் வங்கியில் பணி!

rbi - 2026

குரூப் ஏ நிலை ஒன்று பிரிவிகளில் 09 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

பணியிடங்கள் எண்ணிக்கை
ஒதுக்கீடு அற்றது பட்டியல் கண்ட சாதிகள்
(எஸ்சி) பட்டியல் கண்ட பழங்குடிகள்
(எஸ்டி ) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
(ஓபிசி)

பொருளாதா ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்

மொத்தம் மாற்றுத்திறனாளிப் பிரிவுகளின்#
A B C D
1.உதவி மேலாளர் – ராஜ்பாஷா 3 2 1 0 0 6 – (1) – –

  1. உதவி மேலாளர் – Protocol & Security 1 2 (1) 0 0 0 3 – – – –

கல்வித் தகுதி: உதவி மேலாளர் ( ராஜ்பாஷா ) பணிக்கு விண்ணப்பிக்க, இளங்கலை பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு இந்தி மொழிபெயர்ப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்;

வயது வரம்பு : March 01, 2022 அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பு, இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தளர்த்தப்படும். அதன்படி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளவு உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வுண்டு.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

உதவி மேலாளர் (பாதுகாப்பு மற்றும் நெறிமுறை) :

விண்ணப்பிக்கத் தகுதி: March 01, 2022 அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 25 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் கிடையாது.

இராணுவம்/கப்பற்படை/விமானப்படை ஆகிய நாட்டின் ஆயுதப்படைகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அதிகாரியாக பணியமர்த்தப் பட்டிருக்க வேண்டும்.

தேர்வுமுறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

Sr. No. வகை கட்டணம் தொகை *

  1. எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி வகுப்பினர் அறிவிப்புக் கட்டணம் ரூ.100/-
  2. பொதுப் பிரிவினர் / ஓபிசி / பொருளாதார ரீதியாக பின்தங்கியவகுப்பினர் (EWS) விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணம் ரூ.600/-
  3. ஆர்பிஐ பணியாளர்கள் Nil Nil

விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in. மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 18, 2022.

வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories