December 6, 2025, 5:43 AM
24.9 C
Chennai

ஐஏஎஸ்., அதிகாரி கண்ணன் கோபிநாதனின் ராஜினாமா ஏற்கப் படவில்லை! காரணம் என்ன தெரியுமா?!

kannan gopinathan - 2025

ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி! கண்ணன் கோபிநாதனின் ராஜினாமா ஏற்கப் படவில்லை!

அவர் மீது துறை சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது!

1) கண்ணன் கோபிநாதன் என்ற ஐ ஏ எஸ் அதிகாரி சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். காஷ்மீர் மக்களின் உரிமைகள் நசுக்கப் படுவதைக் கண்டித்து ராஜினாமா செய்வதாக அறிக்கை வெளியிட்டார்.

2) ஆனால் இது உண்மை அல்ல. அவர் காஷ்மீரில் பணிபுரிந்தவர் அல்லர். அவர் டாமன் டையூ மற்றும் டட்ரா நகர் ஹவேலி என்னும் யூனியன் பிரதேசத்தில் பணிபுரிந்தவர்.

3) அவர் மீது துறை சார்ந்த வழக்குத் தொடரப்பட்டு,ஜூலை மாதமே குற்றப் பத்திரிக்கை வழங்கப் பட்டு இருக்கிறது. அதாவது காஷ்மீர் பற்றிய எந்த முடிவும் எடுக்கப் படாத ஜூலை மாதத்திலேயே, அவருக்கு  குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டு இருக்கிறது.

4) இந்த வழக்கு முடியவில்லை. நிலுவையில் உள்ளது.எனவே அவருக்கு vigilance clearance வழங்கப் படவில்லை. vigilance clearance கிடைக்காமல், கடவுளே ஆனாலும் Govt serviceல் இருந்து விடுவிக்கப் பட முடியாது.

5) குற்றப் பத்திரிக்கை நகல்களைப் படித்துப் பாருங்கள்.

kannan gopinathan letter1 - 2025
kannan gopinathan letter2 - 2025
  • இளங்கோ பிச்சாண்டி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories