என்ன… வள்ளுவர் சமணரா?!

bjp thiruvalluvar kalki - 2026

திருவள்ளுவர் சமண மதத்தை சேர்ந்தவர் என்று கடந்த சில வாரங்களில், வாதங்களை வைத்தனர் பலர், அது குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அவர்களின் பார்வைக்கு,

சமணத்தின் கொள்கை அகிம்சை.சமணர்கள் ஏரால் உழுது உண்பதை மண்ணில் வாழும் நுண்ணியிர்களுக்கும் (பூச்சி,புழுக்கள் உட்பட கண்ணுக்கே புலப்படாத உயிரினங்கள்) இம்சையாகவே காண்கின்றனர்.சமண மதத்தை சார்ந்தவர்கள் விவசாயம் செய்யாது இருப்பதை கடைப்பிடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவர் ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று, ஏர் உழவு தொழில் தான் சிறந்தது என்று கூறியுள்ளார். வேறொரு குறளில்,வயலில் களை பிடுங்குவது போல், மன்னன் கொடிய கொலைகாரர்களை வதம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது சமண மத கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது.

ஆக, சமண மத கோட்பாடுகளை திருவள்ளுவர் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமும், கிருத்தவமும் இல்லை என்பதோடு சமண மத கோட்பாடுகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பதால் திருவள்ளுவர் ஹிந்து தான் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

காவி மயமா திருவள்ளுவர், என்பவர்களுக்கு ‘ஆமாம் திருவள்ளுவர் காவி தான்’ என்பதை உரக்க சொல்வோம்.

  • நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories