December 5, 2025, 8:06 PM
26.7 C
Chennai

ஐஎன்எக்ஸ் நிதிமோசடியில் சிதம்பரம் பற்றி டிவிட்டரில் பதிந்த நபரை மிரட்டிய கார்த்தி! எப்படின்னு பாருங்க!

chidambaram karthi - 2025

ஐஎன்எக்ஸ் நிதி மோசடியில் தந்தை ப.சிதம்பரம் குறித்து டிவிட்டரில் பதிவு செய்த நபரை மிரட்டியுள்ளார் மகன் கார்த்தி சிதம்பரம். ஏற்கெனவே பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தைக் குறித்து சிம்பாலிக்காக குறிப்பிடும் போது, பப்பா சோர் (PC) பேட்டா சோர் என்று குறிப்பிடுவார். அதனை இப்போது மிரட்டல்களின் மூலம் மெய்ப்பித்து வருகிறார் கார்த்தி சிதம்பரம் என்று டிவிட்டர்வாசிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்கள்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தந்தை-மகன் இரட்டையரைக் கேள்வி கேட்பவர்களுக்கு அவர் ட்விட்டரில் சம்பந்தப்பட்ட நபருக்கு நேரடி பதில்கள் மூலம் அச்சுறுத்தல் களை அனுப்புகிறார். ஏபிவிபி இயக்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் பிரகாஷ் பெல்வடே-பாடீல் என்பவர் சிதம்பரம் குறித்து ஒரு நாளிதழின் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டு கருத்து பதிவு செய்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் மீண்டும் தான் கட்டுரையை எழுதத் தொடங்கியிருப்பதை டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் சிதம்பரம்! அதற்கு பதிலளித்த பிரகாஷ் பெல்வடே-பாட்டீல் @PrakashBelwade “நீங்கள் எவ்வாறு பணம் சம்பாதித்தீர்கள், உங்கள் மகனையும் அதில் திறமைசாலியாக்குங்கள்” இந்த தந்திரம் மற்றவர்களுக்கு உதவக்கூடும். 10 ஏக்கர் நிலத்தில் பைங்கன் சாகுபடியிலிருந்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதையும் சுப்ரியா_சுலே எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்… என்று தெரிவித்திருக்கிறார்.

karthi tweet1 - 2025

இதற்கு, பெல்வாட்-பாட்டீலுக்கு கார்த்தி சிதம்பரம் அச்சுறுத்தும் வகையில் தனிப்பட்ட வகையில் மெசேஜ் அளித்தார். என்னோட அலுவலகத்துக்கு நேரில் வா.. உனக்கு என் அறிவுரை தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

கார்த்தி தனக்கு ஜால்ரா தட்டாமல், எதிர்த்து கருத்து பதிவு செய்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பதில் பதிவு செய்வது இது முதல்முறை அல்ல.

டிவிட்டர் பயனர் மாதவ் தனது டைரக்ட் மெசேஜ்-களின் ஸ்கிரீன் ஷாட்களை 2016 இல் கார்த்தி மிரட்டிய விதத்தைப் பகிர்ந்து கொண்டார்! அதில் கார்த்தி, “நான் ஒரு நாள் உங்களை கவனித்துக் கொள்வேன். என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளவும். ” என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, அனைவரும் அறியும் வகையில் டிவிட்டர் பதிவுகளில் பதில் சொல்வதைக் காட்டிலும், தனிப்பட்ட இன்பாக்ஸுக்கு அதாவது டைரக்ட் மெசேஜ்க்கு வந்து, மோசமான மொழியில் அச்சுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று குறிப்பிடுகிறார்கள் டிவிட்டர் வாசிகள்.

இது போல் இன்னும் பலர் தங்களது டிவிட்டர் பதிவுகளின் டைரக்ட் மெசேஜ்களை கார்த்தி சிதம்பரம் எப்படி தங்களை அச்சுறுத்தியிருக்கிறார் என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories