December 7, 2025, 12:28 AM
25.6 C
Chennai

ஏறுதழுவுதல் நாயகன் கும்பக்கோன் மருமகன்!

srikrishna - 2025

அன்னை யசோதையின் தமையன் அரசர் கும்பக்கோன். அரசர் கும்பக்கோன்-தர்மதா தம்பதியினருக்கு ஸ்ரீ தாமன் என்ற மகனும், நப்பின்னை என்ற மகளும் இருந்தனர்.

நப்பின்னை, திருமாலின் மனைவியான நீளாதேவியின் அவதாரமாவாள். நப்பின்னை, வடஇந்திய நூல்களில் நீளாதேவி,சத்யா போன்ற பெயர்களால் அறியப்படுகிறாள்.

krishna jallikattu - 2025

மதுரைப்பெண் என்பதனால்தான், கண்ணனுக்கு பல மனைவிகள் இருந்தும் திருப்பாவையில் ஆண்டாள் நப்பின்னையை குறிப்பிடுகிறாள். ஏனென்றால், ஆண்டாள்நாச்சியாரும் மதுரையை(பாண்டியநாடு) சேர்ந்த பெண் ஆவாள்.

ஏழு காளைகளை அடக்கும் மாவீரனுக்கு தனது மகளை மணம் முடித்து தருவதாக அறிவித்தார்
அரசர் கும்பக்கோன். ஆயர்கள் பலர் சுயம்பரத்தில் கலந்து கொண்டனர். சுயம்பரத்துக்கு கண்ணன் தனது வளர்ப்பு தந்தை நந்தகோபர் மற்றும் அண்ணன் பலராமருடன் சென்றார்.

ஆயர்குல நாயகன் கிருஷ்ணன், ஏழு காளைகளை அடக்கித் தன் மாமன் மகளான நப்பின்னையை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணனுக்கு பல்வேறு சீதனங்களுடன் ஆயிரம் பசுக்களையும்,எருமைகளையும் வழங்கினார் மாமன் கும்பக்கோன்.

nappinnai krishna - 2025

அன்று முதல் காளையை அடக்கும் ஆயர்குல மாவீரனுக்கே, அந்த பெண்ணிற்கு பிடிக்கும் பட்சத்தில் ஆயர்குலத்தினர் தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர்.

ஏறுதழுவுதல், தற்பொழுது தமிழகத்திலும், ஆந்திராவிலும் வெகுவிமர்சியாக நடந்து வருகிறது. அதோடு, வேறு சில மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

அரசர் கும்பக்கோன் வடஇந்தியாவில் சில பகுதிகளையும், தென்னிந்தியாவின் பல பகுதிகளையும் ஆட்சி செய்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

ஏறுதழுவுதலுக்கு, பெண் கொடுக்கும் வழக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர் அரசர் கும்பக்கோன்

  • மதுரை கா.ராஜேஷ்கண்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories