இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்!

India china
India china

இந்தோ – பசிபிக் பிராந்தியம், தென் சீனக் கடல் பகுதி உட்பட பல நாடுகளுடனான மோதல் போக்கை, சீனா கடைபிடித்து வருகிறது. குவாட் அமைப்பில் உள்ள நான்கு நாடுகளுமே, மிகப் பெரிய ஜனநாயக நாடுகள்: மிகவும் வலுவான பொருளாதார நாடுகள்.

இந்த நான்கு நாடுகளுக்கும், மற்றொரு முக்கியமான ஒற்றுமை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தலை, நான்கு நாடுகளுமே தனித்தனியாக சந்தித்து வருகின்றன. சீனாவுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்காமல், இத்தனை ஆண்டுகள் வீணடித்து விட்டதாக, நான்கு நாடுகளுமே தற்போது உணர்கின்றன.

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்கள், வேலைகளை, சீனா கொள்ளையடிக்க, அமெரிக்காவில் இதற்குமுன் இருந்த அரசுகள் அனுமதித்து விட்டன. இதுபோன்ற தவறை செய்துவிட்டதாக, குவாட் அமைப்பின் மற்ற நாடுகளும் உணர்கின்றன. தனிப்பட்ட முறையில், குவாட் அமைப்பில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், சீனாவுடன் பிரச்சினை உள்ளது.

இந்திய எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை, சீனா குவித்து வைத்துள்ளது. சீனவீரர்களுக்கும்,இந்தியவீரர்களுக்கும் இடையே மோதலும் நடந்துள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவை, சீனா அச்சுறுத்தி வருகிறது. வெளியுறவு அமைச்சர், ராணுவ அமைச்சர், ராணுவ அதிகாரிகள் என இரு தரப்பிலும் பல சுற்றுபேச்சு நடத்தியும், இந்த பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

அதேபோல், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், சீனாவுடன் வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சனை உள்ளது. இந்த நான்கு நாடுகளும் இணைந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சவால்களை முறியடிக்க, ஒருங்கிணைந்த வழிமுறைகளை உருவாக்குவது குறித்து தற்போது பேசியுள்ளன.

எல்லையில்அமைதியைஏற்படுத்துவதற்காக நம் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் சீனா, மற்றொரு பக்கம், எல்லையில் வீரர்களை குவித்து வருவது, அந்த நாட்டின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பாளர், திமுக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories