கள்ள உறவை நல்ல உறவு ஆக்குகிறதா உச்ச நீதிமன்றம்?

01 Aug 08 Supreme court - 2026

திருமணத்திற்கு வெளியே ஆன பாலுறவு (Adultry) குறித்த உச்ச நீதி மன்றத் தீர்ப்புக் குறித்து பேஸ்புக்கில் எழுதப்பட்டிருக்கும் பதிவுகளைப் பார்த்தேன். பலவும் தீர்ப்பை முழுதும் உள்வாங்கிக் கொள்ளாமல் எழுதப்பட்டுள்ளன. பெண்கள் திருமணத்திற்கு வெளியே பால் உறவு கொள்ளலாம், அதைக் கண்டு கொள்ளமாட்டோம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டதைப் போல பல்ர் எழுதியிருக்கிறார்கள்.

உண்மையில் தீர்ப்பு பெண்களை முதன்மைப்படுத்தியது அல்ல, ஆண்களைப் பற்றியது
Adultry சட்டத்தின்படி பெண்கள் தண்டிக்கப்பட முடியாது

அரசமைப்புச் சட்டத்தின் 497ஆவது பிரிவு இன்னொருவரது மனைவியுடன் ஒருவர் அந்த மனைவியின் கணவரது ஒப்புதல் இல்லாமல் பாலுறவு கொண்டால் அது பாலியல் வல்லுறவு (Rape) என்று கருதப்பட வேண்டும், உறவு கொண்ட நபருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ அளிக்கப்பட வேண்டும்; அந்தச் செயலுக்குத் துணை போனர் என்று அந்த மனைவி தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்லியது.

// Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offense of rape, is guilty of the offense of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.//

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

தனது மனைவியோடு உறவு கொணடவன் மீது வழக்குத் தொடுக்கும் உரிமை கணவனுக்குத்தான் உண்டு

இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு நான்கு விவாதத்திற்குரிய விஷயங்களைக் கொண்டிருக்கிறது
1.அயலானோடு பாலுறவு கொண்ட மனைவி குற்றத்திற்குத் துணை போனவர் அல்ல என்பது சரியா?
2.கணவருடைய சம்மதத்தோடு அயலான் அவரது மனைவியோடு பாலுறவு கொண்டால் அது குற்றமாகாது என்பது சரியா?
3.வழக்குத் தொடுக்கக் கணவனுக்குத்தான் உரிமை என்பது மனைவி அவனது உடமை என்ற நிலையை உறுதிப்படுத்துகிறதே?
4. திருமணமான ஆண், திருமணமாகாத பெண்ணோடு உறவு கொண்டால் அது adultry என்பதாகாதா?

இன்று உச்ச நீதி மன்றம் அரசமைப்புச் சட்டப் பிரிவை செல்லாததாக்கியிருக்கிறது
அதாவது Adultry என்பது கிரிமினல் குற்றம் அல்ல என்கிறது. அதாவது அடல்ட்ரியில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஒரு relief அளித்திருக்கிறது (பெண்ணுக்கு அந்த விலக்கு ஏற்கனவே இருந்து வருகிறது)

என்றாலும், அடல்ட்ரி சிவில் குற்றம். அதனடிப்படையில் மணவிலக்கு கோர முடியும். அதில் மாற்றமில்லை.

– மாலன்

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories