கள்ள உறவை நல்ல உறவு ஆக்குகிறதா உச்ச நீதிமன்றம்?

01 Aug 08 Supreme court - 2026

திருமணத்திற்கு வெளியே ஆன பாலுறவு (Adultry) குறித்த உச்ச நீதி மன்றத் தீர்ப்புக் குறித்து பேஸ்புக்கில் எழுதப்பட்டிருக்கும் பதிவுகளைப் பார்த்தேன். பலவும் தீர்ப்பை முழுதும் உள்வாங்கிக் கொள்ளாமல் எழுதப்பட்டுள்ளன. பெண்கள் திருமணத்திற்கு வெளியே பால் உறவு கொள்ளலாம், அதைக் கண்டு கொள்ளமாட்டோம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டதைப் போல பல்ர் எழுதியிருக்கிறார்கள்.

உண்மையில் தீர்ப்பு பெண்களை முதன்மைப்படுத்தியது அல்ல, ஆண்களைப் பற்றியது
Adultry சட்டத்தின்படி பெண்கள் தண்டிக்கப்பட முடியாது

அரசமைப்புச் சட்டத்தின் 497ஆவது பிரிவு இன்னொருவரது மனைவியுடன் ஒருவர் அந்த மனைவியின் கணவரது ஒப்புதல் இல்லாமல் பாலுறவு கொண்டால் அது பாலியல் வல்லுறவு (Rape) என்று கருதப்பட வேண்டும், உறவு கொண்ட நபருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ அளிக்கப்பட வேண்டும்; அந்தச் செயலுக்குத் துணை போனர் என்று அந்த மனைவி தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்லியது.

// Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offense of rape, is guilty of the offense of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.//

தனது மனைவியோடு உறவு கொணடவன் மீது வழக்குத் தொடுக்கும் உரிமை கணவனுக்குத்தான் உண்டு

இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு நான்கு விவாதத்திற்குரிய விஷயங்களைக் கொண்டிருக்கிறது
1.அயலானோடு பாலுறவு கொண்ட மனைவி குற்றத்திற்குத் துணை போனவர் அல்ல என்பது சரியா?
2.கணவருடைய சம்மதத்தோடு அயலான் அவரது மனைவியோடு பாலுறவு கொண்டால் அது குற்றமாகாது என்பது சரியா?
3.வழக்குத் தொடுக்கக் கணவனுக்குத்தான் உரிமை என்பது மனைவி அவனது உடமை என்ற நிலையை உறுதிப்படுத்துகிறதே?
4. திருமணமான ஆண், திருமணமாகாத பெண்ணோடு உறவு கொண்டால் அது adultry என்பதாகாதா?

இன்று உச்ச நீதி மன்றம் அரசமைப்புச் சட்டப் பிரிவை செல்லாததாக்கியிருக்கிறது
அதாவது Adultry என்பது கிரிமினல் குற்றம் அல்ல என்கிறது. அதாவது அடல்ட்ரியில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஒரு relief அளித்திருக்கிறது (பெண்ணுக்கு அந்த விலக்கு ஏற்கனவே இருந்து வருகிறது)

என்றாலும், அடல்ட்ரி சிவில் குற்றம். அதனடிப்படையில் மணவிலக்கு கோர முடியும். அதில் மாற்றமில்லை.

– மாலன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories