குடும்பத்துடன் சென்று பார்வையிடுங்கள்: ராணுவக் கண்காட்சி நமது பெருமிதம்!

- 2026

இந்திய ராணுவக் கண்காட்சியைக் குடும்பத்துடன் சென்று பார்வையிடுங்கள். ராணுவக் கண்காட்சி என்பது நமது பெருமிதம். நமது எதிர்கால சந்ததியின் நம்பிக்கை ஊற்று.

மாமல்லபுரத்தின் அருகில் உள்ள திருவிடந்தையில் ஏப்ரல் 11,12,13,14 ஆகிய நான்கு இந்திய ராணுவக் கண்காட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்தக் கண்காட்சியை  இன்று திறந்து வைத்திருக்கிறார்.

ராணுவக் கண்காட்சியில் நவீன ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள், டாங்குகள், ஏவுகணைகள், பல்வேறு போர்விமானங்கள், கனரக ஹெலிக்காப்டர்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் காட்சிக்கு வைக்கப்படும். பல தனியார் நிறுவனங்களின் தயாரிப்பு அரங்குகளும் இடம் பெற்றிருக்கின்றன.

- 2026

60 நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 700க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. பெருமை மிகு இந்தியத் தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் நமது ராணுவ வீரர்கள் சாகச நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தரைப்படை, விமானப்படை, கப்பற்படை மூன்றும் சாகச நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

சென்னையில் மீண்டும் இப்படி ஒரு ராணுவக்கண்காட்சி எப்போது நடைபெறுமோ தெரியாது. எனவே இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்.

- 2026

நமது ராணுவம் என்பது நமது கௌரவம். நமது பெருமிதம். நமது ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மதிப்பு மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும். நமது ராணுவத்துக்குக் கொடுக்கும் மரியாதை நமது தேச பக்தியின் மகோன்னதத்தை வெளிப்படுத்தும். நம் நாட்டின் பாதுகாப்பு, நமது ராணுவத்தின் கைகளில் பத்திரமாக உள்ள வரையே நாம் வளர்ச்சி அடைய முடியும். நிம்மதியாகத் தூங்க முடியும்.

ராணுவக்கண்காட்சியைக் குடும்பத்தோடு சென்று பார்வையிட வேண்டும். உங்கள் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு 10 வயதுக்கு மேலிருந்தால் கண்டிப்பாக அழைத்துச் சென்று காட்டுங்கள். உணர்வுப்பூர்வமாக ராணுவத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லி, தேசபக்தியை ஊட்டுங்கள்.

– சிதம்பர. ராஜேந்திரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories