குடும்பத்துடன் சென்று பார்வையிடுங்கள்: ராணுவக் கண்காட்சி நமது பெருமிதம்!

- 2026

இந்திய ராணுவக் கண்காட்சியைக் குடும்பத்துடன் சென்று பார்வையிடுங்கள். ராணுவக் கண்காட்சி என்பது நமது பெருமிதம். நமது எதிர்கால சந்ததியின் நம்பிக்கை ஊற்று.

மாமல்லபுரத்தின் அருகில் உள்ள திருவிடந்தையில் ஏப்ரல் 11,12,13,14 ஆகிய நான்கு இந்திய ராணுவக் கண்காட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்தக் கண்காட்சியை  இன்று திறந்து வைத்திருக்கிறார்.

ராணுவக் கண்காட்சியில் நவீன ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள், டாங்குகள், ஏவுகணைகள், பல்வேறு போர்விமானங்கள், கனரக ஹெலிக்காப்டர்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் காட்சிக்கு வைக்கப்படும். பல தனியார் நிறுவனங்களின் தயாரிப்பு அரங்குகளும் இடம் பெற்றிருக்கின்றன.

- 2026

60 நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 700க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. பெருமை மிகு இந்தியத் தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் நமது ராணுவ வீரர்கள் சாகச நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். தரைப்படை, விமானப்படை, கப்பற்படை மூன்றும் சாகச நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

சென்னையில் மீண்டும் இப்படி ஒரு ராணுவக்கண்காட்சி எப்போது நடைபெறுமோ தெரியாது. எனவே இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்.

- 2026

நமது ராணுவம் என்பது நமது கௌரவம். நமது பெருமிதம். நமது ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மதிப்பு மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும். நமது ராணுவத்துக்குக் கொடுக்கும் மரியாதை நமது தேச பக்தியின் மகோன்னதத்தை வெளிப்படுத்தும். நம் நாட்டின் பாதுகாப்பு, நமது ராணுவத்தின் கைகளில் பத்திரமாக உள்ள வரையே நாம் வளர்ச்சி அடைய முடியும். நிம்மதியாகத் தூங்க முடியும்.

ராணுவக்கண்காட்சியைக் குடும்பத்தோடு சென்று பார்வையிட வேண்டும். உங்கள் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு 10 வயதுக்கு மேலிருந்தால் கண்டிப்பாக அழைத்துச் சென்று காட்டுங்கள். உணர்வுப்பூர்வமாக ராணுவத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லி, தேசபக்தியை ஊட்டுங்கள்.

– சிதம்பர. ராஜேந்திரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories