புழல் ஊழல்.. ஃபூஊன்னு ஊதிட்டானுங்க..! இந்த வெட்கக் கேடுக்கு முடிவே கிடையாதா?

judgement - 2026

இந்த வெட்கக்கேட்டிற்கு முடிவே கிடையாதா? சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதற்கு உதவி செய்த 2 தலைமை சிறைக்காவலர்கள் உள்ளிட்ட 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது செய்தி.

சிறையில் கைதிகளுக்கு சட்ட விரோதமாக உதவுவது குற்றச் சம்பவம் இல்லையா? அந்த உதவிகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பயங்கரங்கள் என்னென்ன? இது போன்ற விஷயங்களெல்லாம் ஐபிசி தண்டனைக்குள் வராதா?

அதாவது அரசு ஊழியர்கள் குற்றம் செய்தால், அவர் மீது நிர்வாக ரீதியாக மட்டுமே நடவடிக்கை.. சும்மா லுலுலாயி… ஆனால் பொதுமக்கள் தப்பு செய்தால் அவர்கள் மீது உடனே குற்றவியல் நடவடிக்கை..

அரசு ஊழியர் அவர் பணியை சரியாக செய்யாவிடில் குற்றமாகாது. அதே ஊழியரை ஏன் உங்கள் வேலையை சரியாக செய்ய மாட்டேன் என்று பொது மக்களில் யாராவது ஒருத்தன் கேட்டால் அவர் மீது உடனே, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தார் என ஐபிசி செக்சனில் வழக்கு பதிவு. கைது ரிமாண்ட்..

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் பச்சைப்பொய் அன்றி வேறென்ன?

கருத்து: – ஏழுமலை வேங்கடேசன் (ஊடகவியலாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories