சர்ஜிகல் ஸ்ட்ரைக் 2 – நடந்தது என்ன?

indian airforce - 2026

நடந்தது என்ன? இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் 1000 கிலோ குண்டுகளுடன் புறப்பட்டன

புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய் ஷே முகமது அமைப்பின் பயிற்சி முகாம்கள், லஷ்கர் ஏ தொய்பா , ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களைக் குறி வைத்தன

பாலாகோட், சக்கோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளும் குறி வைக்கப்பட்டன

லேசர் கருவிகளின் துணையோடு துல்லியமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது

திட்டம் 100 % வெற்றி என நமது ராணுவம் கூறுகிறது

பாகிஸ்தான் சுதாரித்துக் கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது

ஏனெனில் மொத்தத் தாக்குதலுமே 19 நிமிடங்களில் முடிந்து விட்டது.

12 விமானங்களும் பத்திரமாகத் திரும்பின

பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்கள் இனித் தெரிய வரும். 200-300 தீவிரவாதிகள் பலியாகி இருக்கக் கூடும் எனச் சிலர் மதிப்பிடுகிறார்கள்

பாகிஸ்தான் தாக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது

பாகிஸ்தான் அயலக அமைச்சர் ஷா முகமது குரேஷி அவசரக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்

இந்திய எல்லையில் நமது படைகள் விழிப்போடு இருக்கின்றன

இந்தியா இதைப் போன்ற துல்லிய தாக்குதல் நடத்துவது இரண்டாம் முறை

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று இதைப் போல எல்லையில் இருந்த் 7 தீவிரவாத முகாம்கள் தாக்கப்பட்டன

நமது வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து நடத்திய தாக்குதலை அரசியல் காழ்ப்பு /மனச் சாய்வின் காரணமாக நமது அரசியல் கட்சிகள் சிலவும், சில ஊடகங்களும் கேலி செய்தன

இன்றும் அவர்கள் அதை மீண்டும் செய்யக் கூடும்

அதைப் பொருட்படுத்தாமல் அவர்களைப் புறந்தளுங்கள்

அரசியல், மதம் கடந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது.
பலன் யாருக்கு பதவி யாருக்கு என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் முதலில் பகை முடிப்போம்

நாடு நமது. வீரர்கள் நம்மவர்கள்

விரத்திற்குத் தலை வணங்குவோம். வெற்றிக்கு மனம் மகிழ்வோம்

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்

– பத்திரிகையாளர் மாலன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories