December 6, 2025, 1:05 AM
26 C
Chennai

சர்ஜிகல் ஸ்ட்ரைக் 2 – நடந்தது என்ன?

indian airforce - 2025

நடந்தது என்ன? இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் 1000 கிலோ குண்டுகளுடன் புறப்பட்டன

புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய் ஷே முகமது அமைப்பின் பயிற்சி முகாம்கள், லஷ்கர் ஏ தொய்பா , ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களைக் குறி வைத்தன

பாலாகோட், சக்கோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளும் குறி வைக்கப்பட்டன

லேசர் கருவிகளின் துணையோடு துல்லியமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது

திட்டம் 100 % வெற்றி என நமது ராணுவம் கூறுகிறது

பாகிஸ்தான் சுதாரித்துக் கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது

ஏனெனில் மொத்தத் தாக்குதலுமே 19 நிமிடங்களில் முடிந்து விட்டது.

12 விமானங்களும் பத்திரமாகத் திரும்பின

பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்கள் இனித் தெரிய வரும். 200-300 தீவிரவாதிகள் பலியாகி இருக்கக் கூடும் எனச் சிலர் மதிப்பிடுகிறார்கள்

பாகிஸ்தான் தாக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது

பாகிஸ்தான் அயலக அமைச்சர் ஷா முகமது குரேஷி அவசரக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்

இந்திய எல்லையில் நமது படைகள் விழிப்போடு இருக்கின்றன

இந்தியா இதைப் போன்ற துல்லிய தாக்குதல் நடத்துவது இரண்டாம் முறை

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று இதைப் போல எல்லையில் இருந்த் 7 தீவிரவாத முகாம்கள் தாக்கப்பட்டன

நமது வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து நடத்திய தாக்குதலை அரசியல் காழ்ப்பு /மனச் சாய்வின் காரணமாக நமது அரசியல் கட்சிகள் சிலவும், சில ஊடகங்களும் கேலி செய்தன

இன்றும் அவர்கள் அதை மீண்டும் செய்யக் கூடும்

அதைப் பொருட்படுத்தாமல் அவர்களைப் புறந்தளுங்கள்

அரசியல், மதம் கடந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது.
பலன் யாருக்கு பதவி யாருக்கு என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் முதலில் பகை முடிப்போம்

நாடு நமது. வீரர்கள் நம்மவர்கள்

விரத்திற்குத் தலை வணங்குவோம். வெற்றிக்கு மனம் மகிழ்வோம்

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்

– பத்திரிகையாளர் மாலன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories