பொது தகவல்கள்

கொரோனா: அறிகுறி இல்லாமலே 80 சதவீதம் பேருக்கு தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இச்சைக்கு இடையூறாக கருதி மகனுக்கு தாய் செய்த செயல்!

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

சுவர் இடிந்து விழுந்து தந்தை, மகள்கள் உயிரிழப்பு!

மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம்: 300 ரேபிட் கிட் கருவிகள் வரவு!

னிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமானவர்களை பரிசோதனை செய்ய

கொரோனா: மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு!

கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்தார்.

பார்க்கத்தான் சீனாக்காரங்க மாதிரி இருக்காக்கங்கனா இவங்க செய்யறது கூட அவங்கள மாதிரியே இருக்கே…!

'உணவு இல்லாததயடுத்து காட்டுக்குச் சென்றோம் அங்கு இதைப் பார்த்தோம், பிடித்தோம்' என்று அவர்கள் வீடியோவில் கூறியுள்ளனர்.
- 2026

ஊரடங்கு: வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சலுகை!

2020 மே 5 ஆம் தேதி வரை நிறுவனம் இலவசமாக நீட்டித்துள்ளது.

கொரோனா: இந்தியாவில் 17,265-ஆக உயர்வு!

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,116-லிருந்து 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா: ஈரோடு அரசு மருத்துவமனையில் 20 வயது இளைஞர் உயிரிழப்பு!

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் ஈரோட்டில் பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மற்றொரு 75 வயதான முதியவர் ஒருவரும் இறந்துள்ளார்.

ஊரடங்கு: மே 7 வரை நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர்!

உணவகங்களின் உணவுகளை மக்களுக்கு டெலிவரி செய்யும் சுவிக்கி மற்றும் சொமோட்டோ போன்ற நிறுவனங்களுக்கும் தடை விதித்துள்ளார்.

ரயில், விமானப் போக்குவரத்தெல்லாம் மே 15-க்கு பிறகுதான் தொடங்குமாம்!

40 நாட்கள் லாக் டவுன் முடிவடைந்தாலும் மே 15-ஆம் தேதிக்குப் பிறகே நாட்டில் ரயில், விமானப் போக்குவரத்து சேவையெல்லாம் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்!

கொரோனா வைரஸ் COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த, NDMC பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கும், சிறுநீர் கழிப்பவற்கும் ரூ .1000 அபராதம் விதித்துள்ளது!!இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா...
- 2026

Recent articles