இது மார்பக புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம்!

Published:

dr-tamilisai
dr-tamilisai

“அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம்… என்று குறிப்பிட்டிருக்கிறார் தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதில், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் விதமாக தகவல்களைக் கூறியுள்ளார்.

மேலும், மார்பக சுயபரிசோதனை; மருத்துவ பரிசோதனை; மருத்துவ ஆலோசனை… புற்றுநோய் சோதனையிலிருந்து விடுபடுவோம்… என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது டிவிட்டர் பதிவு:

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img