February 21, 2026, 1:06 PM
29.5 C
Chennai

கனவின் விளைவு: ஆடை பற்றிய கனவு!

dream-1
dream-1

பொதுவாக உங்களுடைய கனவில் புதிய அல்லது பழைய துணிகள் என்று பொருட்படுத்தாமல் துணி வாங்குவது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் மிக விரைவில் நடைபெற இருக்கும் மாற்றங்களை குறிக்கும் கனவாகும்.

புது துணி கனவில் வந்தால் என்ன
பலன்?

உங்களுடைய கனவில் புதிய ஆடைகளை வாங்க முயற்சி செய்வது போல் கனவு வந்தால் அந்த கனவு பெரும்பாலும் சில உள் மனதின் எண்ணங்கள் சிறந்த விஷயங்களை அனுபவிக்க விரும்புவதை குறிக்கும்.

புதிய ஆடை கனவில் வந்தால்?

தங்களுடைய கனவில் நீங்கள் புதிய
ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், அந்த கனவு பொதுவாக
உங்களுடைய மாறுபட்ட ஆளுமையை குறிக்கிறது.

ஆளுமை என்பது ஒருவரின்
ஒழுங்கமைந்த, இயங்கியல் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், பண்புகளும், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.

துணி கனவு பலன்கள்:
துணி மாற்றுவது போல் கனவு வந்தால்
அத்தகைய கனவு உங்களுடைய ஆளுமையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதை குறிக்கும்
கனவாகும்.

இந்த கனவு பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையில் மாற்றம்‌ அல்லது உங்கள் ஆளுமையில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

உங்களுடைய கனவில் நீங்கள் ஒன்றுக்கு
மேற்பட்ட ஆடைகளை மாற்றி கொண்டே
இருப்பது போல் கனவு வந்தால் அந்த கனவு ஏதோ ஒரு வகையில் உங்களை மாற்றி கொள்ள விரும்புவதை வெளிப்படுத்துகிறது. அல்லது உங்கள்
வாழ்க்கையில் சில புதுமையான விஷயங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள எச்சரிக்கின்றது என்பதை குறிக்கும்.

கிழிந்த துணி கனவில் வந்தால் அல்லது அழுக்கு துணியை கனவில் கண்டால் என்ன பலன்?

கிழிந்த அல்லது அழுக்கு துணியை நீங்கள் ஆடையாக அணிந்திருப்பது போல் கனவு வந்தால், அந்த கனவு பெரும்பாலும் கெட்ட சகுனமாகும் அது தங்களுக்கு ஏதோ ஒரு வகையான கெட்டது நடக்க போவதற்கான
அறிகுறியாகும். ஆகவே நீங்கள் எந்த ஒரு
விஷயங்களை செய்வதாக இருந்தாலும்
அவற்றில் அதிக கவனமாக இருக்கவும்.

சில சமயங்களில் பொருத்தமற்ற ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு சில சூழ்நிலைகளில் நீங்கள் காண்பிக்கும் முறையற்ற நடத்தையைக் குறிக்கிறது. சில சூழ்நிலைகள் அல்லது நீங்கள்
செய்ய வேண்டிய சில கடமைகளுக்கு நீங்கள் தயாராக இல்லை என்பதை குறிக்கும்.

புது துணி கனவில் வந்தால் என்ன பலன்:

உங்களுக்கு பிடிக்காத ஆடையை
அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு நீங்கள் மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதை குறிக்கும்.

கனவில் வித்தியாசமான ஆடை அணிந்து குழுவினரால் சூழப்பட்டிருப்பதை நீங்கள்
கண்டால், அந்த கனவு மற்றவர்களை விட ஒரு மிகவும் வித்தியாசமானது. அதாவது அந்த கனவு உங்கள் உணர்வை குறிக்கும். இந்த சமயங்களில் மற்றவர்கள் உங்களுக்கு எதிராக இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும். சில சமயங்களில் அது பெரும்பான்மையினர் உங்கள் கருத்தை எதிர்ப்பதை குறிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories