கனவின் விளைவு: ஆடை பற்றிய கனவு!

dream-1
dream-1

பொதுவாக உங்களுடைய கனவில் புதிய அல்லது பழைய துணிகள் என்று பொருட்படுத்தாமல் துணி வாங்குவது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் மிக விரைவில் நடைபெற இருக்கும் மாற்றங்களை குறிக்கும் கனவாகும்.

புது துணி கனவில் வந்தால் என்ன
பலன்?

உங்களுடைய கனவில் புதிய ஆடைகளை வாங்க முயற்சி செய்வது போல் கனவு வந்தால் அந்த கனவு பெரும்பாலும் சில உள் மனதின் எண்ணங்கள் சிறந்த விஷயங்களை அனுபவிக்க விரும்புவதை குறிக்கும்.

புதிய ஆடை கனவில் வந்தால்?

தங்களுடைய கனவில் நீங்கள் புதிய
ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், அந்த கனவு பொதுவாக
உங்களுடைய மாறுபட்ட ஆளுமையை குறிக்கிறது.

ஆளுமை என்பது ஒருவரின்
ஒழுங்கமைந்த, இயங்கியல் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், பண்புகளும், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.

துணி கனவு பலன்கள்:
துணி மாற்றுவது போல் கனவு வந்தால்
அத்தகைய கனவு உங்களுடைய ஆளுமையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதை குறிக்கும்
கனவாகும்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இந்த கனவு பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையில் மாற்றம்‌ அல்லது உங்கள் ஆளுமையில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

உங்களுடைய கனவில் நீங்கள் ஒன்றுக்கு
மேற்பட்ட ஆடைகளை மாற்றி கொண்டே
இருப்பது போல் கனவு வந்தால் அந்த கனவு ஏதோ ஒரு வகையில் உங்களை மாற்றி கொள்ள விரும்புவதை வெளிப்படுத்துகிறது. அல்லது உங்கள்
வாழ்க்கையில் சில புதுமையான விஷயங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள எச்சரிக்கின்றது என்பதை குறிக்கும்.

கிழிந்த துணி கனவில் வந்தால் அல்லது அழுக்கு துணியை கனவில் கண்டால் என்ன பலன்?

கிழிந்த அல்லது அழுக்கு துணியை நீங்கள் ஆடையாக அணிந்திருப்பது போல் கனவு வந்தால், அந்த கனவு பெரும்பாலும் கெட்ட சகுனமாகும் அது தங்களுக்கு ஏதோ ஒரு வகையான கெட்டது நடக்க போவதற்கான
அறிகுறியாகும். ஆகவே நீங்கள் எந்த ஒரு
விஷயங்களை செய்வதாக இருந்தாலும்
அவற்றில் அதிக கவனமாக இருக்கவும்.

சில சமயங்களில் பொருத்தமற்ற ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு சில சூழ்நிலைகளில் நீங்கள் காண்பிக்கும் முறையற்ற நடத்தையைக் குறிக்கிறது. சில சூழ்நிலைகள் அல்லது நீங்கள்
செய்ய வேண்டிய சில கடமைகளுக்கு நீங்கள் தயாராக இல்லை என்பதை குறிக்கும்.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

புது துணி கனவில் வந்தால் என்ன பலன்:

உங்களுக்கு பிடிக்காத ஆடையை
அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு நீங்கள் மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதை குறிக்கும்.

கனவில் வித்தியாசமான ஆடை அணிந்து குழுவினரால் சூழப்பட்டிருப்பதை நீங்கள்
கண்டால், அந்த கனவு மற்றவர்களை விட ஒரு மிகவும் வித்தியாசமானது. அதாவது அந்த கனவு உங்கள் உணர்வை குறிக்கும். இந்த சமயங்களில் மற்றவர்கள் உங்களுக்கு எதிராக இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும். சில சமயங்களில் அது பெரும்பான்மையினர் உங்கள் கருத்தை எதிர்ப்பதை குறிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories