கனவின் விளைவு: ஆடை பற்றிய கனவு!

dream-1
dream-1

பொதுவாக உங்களுடைய கனவில் புதிய அல்லது பழைய துணிகள் என்று பொருட்படுத்தாமல் துணி வாங்குவது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் மிக விரைவில் நடைபெற இருக்கும் மாற்றங்களை குறிக்கும் கனவாகும்.

புது துணி கனவில் வந்தால் என்ன
பலன்?

உங்களுடைய கனவில் புதிய ஆடைகளை வாங்க முயற்சி செய்வது போல் கனவு வந்தால் அந்த கனவு பெரும்பாலும் சில உள் மனதின் எண்ணங்கள் சிறந்த விஷயங்களை அனுபவிக்க விரும்புவதை குறிக்கும்.

புதிய ஆடை கனவில் வந்தால்?

தங்களுடைய கனவில் நீங்கள் புதிய
ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், அந்த கனவு பொதுவாக
உங்களுடைய மாறுபட்ட ஆளுமையை குறிக்கிறது.

ஆளுமை என்பது ஒருவரின்
ஒழுங்கமைந்த, இயங்கியல் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், பண்புகளும், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.

துணி கனவு பலன்கள்:
துணி மாற்றுவது போல் கனவு வந்தால்
அத்தகைய கனவு உங்களுடைய ஆளுமையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதை குறிக்கும்
கனவாகும்.

இந்த கனவு பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையில் மாற்றம்‌ அல்லது உங்கள் ஆளுமையில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

உங்களுடைய கனவில் நீங்கள் ஒன்றுக்கு
மேற்பட்ட ஆடைகளை மாற்றி கொண்டே
இருப்பது போல் கனவு வந்தால் அந்த கனவு ஏதோ ஒரு வகையில் உங்களை மாற்றி கொள்ள விரும்புவதை வெளிப்படுத்துகிறது. அல்லது உங்கள்
வாழ்க்கையில் சில புதுமையான விஷயங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள எச்சரிக்கின்றது என்பதை குறிக்கும்.

கிழிந்த துணி கனவில் வந்தால் அல்லது அழுக்கு துணியை கனவில் கண்டால் என்ன பலன்?

கிழிந்த அல்லது அழுக்கு துணியை நீங்கள் ஆடையாக அணிந்திருப்பது போல் கனவு வந்தால், அந்த கனவு பெரும்பாலும் கெட்ட சகுனமாகும் அது தங்களுக்கு ஏதோ ஒரு வகையான கெட்டது நடக்க போவதற்கான
அறிகுறியாகும். ஆகவே நீங்கள் எந்த ஒரு
விஷயங்களை செய்வதாக இருந்தாலும்
அவற்றில் அதிக கவனமாக இருக்கவும்.

சில சமயங்களில் பொருத்தமற்ற ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு சில சூழ்நிலைகளில் நீங்கள் காண்பிக்கும் முறையற்ற நடத்தையைக் குறிக்கிறது. சில சூழ்நிலைகள் அல்லது நீங்கள்
செய்ய வேண்டிய சில கடமைகளுக்கு நீங்கள் தயாராக இல்லை என்பதை குறிக்கும்.

புது துணி கனவில் வந்தால் என்ன பலன்:

உங்களுக்கு பிடிக்காத ஆடையை
அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு நீங்கள் மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதை குறிக்கும்.

கனவில் வித்தியாசமான ஆடை அணிந்து குழுவினரால் சூழப்பட்டிருப்பதை நீங்கள்
கண்டால், அந்த கனவு மற்றவர்களை விட ஒரு மிகவும் வித்தியாசமானது. அதாவது அந்த கனவு உங்கள் உணர்வை குறிக்கும். இந்த சமயங்களில் மற்றவர்கள் உங்களுக்கு எதிராக இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும். சில சமயங்களில் அது பெரும்பான்மையினர் உங்கள் கருத்தை எதிர்ப்பதை குறிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories