December 5, 2025, 8:54 PM
26.7 C
Chennai

கனவின் விளைவு: ஆடை பற்றிய கனவு!

dream-1
dream-1

பொதுவாக உங்களுடைய கனவில் புதிய அல்லது பழைய துணிகள் என்று பொருட்படுத்தாமல் துணி வாங்குவது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் மிக விரைவில் நடைபெற இருக்கும் மாற்றங்களை குறிக்கும் கனவாகும்.

புது துணி கனவில் வந்தால் என்ன
பலன்?

உங்களுடைய கனவில் புதிய ஆடைகளை வாங்க முயற்சி செய்வது போல் கனவு வந்தால் அந்த கனவு பெரும்பாலும் சில உள் மனதின் எண்ணங்கள் சிறந்த விஷயங்களை அனுபவிக்க விரும்புவதை குறிக்கும்.

புதிய ஆடை கனவில் வந்தால்?

தங்களுடைய கனவில் நீங்கள் புதிய
ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், அந்த கனவு பொதுவாக
உங்களுடைய மாறுபட்ட ஆளுமையை குறிக்கிறது.

ஆளுமை என்பது ஒருவரின்
ஒழுங்கமைந்த, இயங்கியல் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், பண்புகளும், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.

துணி கனவு பலன்கள்:
துணி மாற்றுவது போல் கனவு வந்தால்
அத்தகைய கனவு உங்களுடைய ஆளுமையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதை குறிக்கும்
கனவாகும்.

இந்த கனவு பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையில் மாற்றம்‌ அல்லது உங்கள் ஆளுமையில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

உங்களுடைய கனவில் நீங்கள் ஒன்றுக்கு
மேற்பட்ட ஆடைகளை மாற்றி கொண்டே
இருப்பது போல் கனவு வந்தால் அந்த கனவு ஏதோ ஒரு வகையில் உங்களை மாற்றி கொள்ள விரும்புவதை வெளிப்படுத்துகிறது. அல்லது உங்கள்
வாழ்க்கையில் சில புதுமையான விஷயங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள எச்சரிக்கின்றது என்பதை குறிக்கும்.

கிழிந்த துணி கனவில் வந்தால் அல்லது அழுக்கு துணியை கனவில் கண்டால் என்ன பலன்?

கிழிந்த அல்லது அழுக்கு துணியை நீங்கள் ஆடையாக அணிந்திருப்பது போல் கனவு வந்தால், அந்த கனவு பெரும்பாலும் கெட்ட சகுனமாகும் அது தங்களுக்கு ஏதோ ஒரு வகையான கெட்டது நடக்க போவதற்கான
அறிகுறியாகும். ஆகவே நீங்கள் எந்த ஒரு
விஷயங்களை செய்வதாக இருந்தாலும்
அவற்றில் அதிக கவனமாக இருக்கவும்.

சில சமயங்களில் பொருத்தமற்ற ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு சில சூழ்நிலைகளில் நீங்கள் காண்பிக்கும் முறையற்ற நடத்தையைக் குறிக்கிறது. சில சூழ்நிலைகள் அல்லது நீங்கள்
செய்ய வேண்டிய சில கடமைகளுக்கு நீங்கள் தயாராக இல்லை என்பதை குறிக்கும்.

புது துணி கனவில் வந்தால் என்ன பலன்:

உங்களுக்கு பிடிக்காத ஆடையை
அணிந்திருப்பது போல் கனவு கண்டால் அந்த கனவு நீங்கள் மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதை குறிக்கும்.

கனவில் வித்தியாசமான ஆடை அணிந்து குழுவினரால் சூழப்பட்டிருப்பதை நீங்கள்
கண்டால், அந்த கனவு மற்றவர்களை விட ஒரு மிகவும் வித்தியாசமானது. அதாவது அந்த கனவு உங்கள் உணர்வை குறிக்கும். இந்த சமயங்களில் மற்றவர்கள் உங்களுக்கு எதிராக இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும். சில சமயங்களில் அது பெரும்பான்மையினர் உங்கள் கருத்தை எதிர்ப்பதை குறிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories