நலவாழ்வு

சோர்வு நீக்கும் சோம்பு!

சோம்பு என்பது அபியேசியே குடும்பத் தைச் சேர்ந்த நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் ஆகும். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதியைத் தாயகமாகக் கொண்டது.சோம்பு அதிமதுரம், அண்ணாசிப்பூ, மற்றும்...

கண் பிரச்சினைகளுக்குக் கைக் கொடுக்கும் நந்தியாவட்டை!

நந்தியா வட்டைஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் பூவும் இலையும் மருத்துவக் பயன்கள் உடையன. சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் ‘நந்தி’ என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது.பசுமையாய்...

சாப்பிட்ட தட்டுகளை சாக்கடை நீரில் கழுவி… உவ்வே… வீடியோ வைரல்!

அசுத்தமான சுற்றுச்சூழல் நோயை பெருக்கும் என்று மருத்துவர்கள் ஓயாமல் கூறிவருகிறார்கள். சுற்றுச்சூழலை சுத்தமாக

அடடே.. இவ்வளோ பயனா இதுல.. டிராகன் பழம்!

டிராகன் பழம், பழ அங்காடிகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம்.அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் செதில்கள்...

பக்கவாதத்தை நீக்கும் பக்கா மூலிகை தழுதாழை!

தழுதாழை மூலிகை – மருத்துவ பயன்கள்வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்களைத் தேற்றுவதற்கு இந்தக்...

மூச்சு முட்டுதா.. விழுதியை உண்டால் விழுந்தடித்து ஓடலாம்!

விளச்சி மரம் என்று அழைக்கப்படும் விழுதி மரங்கள், சீனத்தைத் தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரங்கள் என்று இன்றைய அறிவியல் உரைத்தாலும், இவை, சைவ சமயக்குரவர் நால்வர் காலத்தின் முன்பிருந்தே, தமிழகத்தில் இருந்து...
- 2026

கபம் சளி இருமல் நீக்கும் இண்டு!

மூலிகையின் பெயர் -: இண்டு.தாவரப் பெயர் -: ACACIA CAESIA.தாவரக்குடும்பம் -: MIMOSACEAE.பயன் தரும் பாகங்கள் -: இலை, தண்டு, மற்றும் வேர் முதலியன.இண்டு, தமிழ் நாட்டில் சிறு காடுகளிலும், வேலிகளிலும் தானே...

எலுமிச்சை புல் தரும் ஏராளமான பயன்!

லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது.சிலர்...

பக்கவாதம், எலும்பு முறிவு எளிதில் குணமாக்கும் அரிய மூலிகை அருவதா!

அருவதா மூலிகை, மலைப் பிரதேசங்களில் செழிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வறட்சியைத்தாங்கக் கூடியது.அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும்...

நிறம் மாறிவிட்டது! ருசி எப்படி இருக்குமோ!?

இயற்கை விவசாய விதத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளதாக விவசாயி குறிப்பிடுகிறார். அறுவடை மிக அதிக அளவு

(கண்பார்வை)நேத்ரம் சிறக்க நேத்ர பூண்டு!

நேத்திரப் பூண்டு நான்கு நான்கு இலைகளாக இருக்கும். மழை வளம், தண்ணீர் வளத்தை பொருத்து இது உயரமாக வளரும்.சென்னைக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்தில் தேற்றான் மரங்களுக்கு நடுவில் பெரிய பெரிய இலைகளைக் கொண்டு வளர்வதை...

ஆண்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு!

ஆண்மைக்குறைவு_ நரம்புத்தளர்ச்சி_ உறுப்பு சிறுத்துபோகுதல்_ இரவிலும்_ உடலுறவிலும் விந்து விரைவில் வெளியேறுதல்_ விந்து நீர்த்து போகுதல்போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுஆண்மை குறைவுஆண்குறி விரைப்பின்மைஆண் உறுப்பு தளர்ச்சிஆண் மலட்டு தன்மைகுழந்தையின்மைதூக்கத்தில் விரைவில் விந்து வெளியேறுவதை...
- 2026

Recent articles