December 8, 2025, 6:01 PM
25.6 C
Chennai

வரலாற்றில் முதல்முறையாக… உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் கைது!

cbi arrest pc - 2025

ஆடுகின்றானடி தில்லையிலே ….. ஓடுகின்றானடி தில்லியிலே ..
ஆடும் சிதம்பரம் தில்லையிலே ஓடும் சிதம்பரம் தில்லியிலே!

– என்றெல்லாம் செய்யப்பட்ட கேலிகளுக்கு ஒரு முடிவு வந்திருக்கிறது. இன்று இரவு ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு முன்… வரலாற்றில் ஒரு முன்னாள் உள்துறை அமைச்சர் கைது செய்யப் பட்டிருப்பது… முதல்முறை! இன்னும் என்ன வெல்லாம் இருக்கிறது இந்தக் கைது நடவடிக்கையின் பின்னே…!

“Chidambaram’s Himalayan Blender” – சிதம்பரத்தின் “மகத்தானப்பட்ட தவறு”..!

வெட்கத்தை இழந்து ஓடிப் போனதைவிட..

மானத்தை இழந்து ஓடிப் போனதைவிட..

நிச்சயமாக ஜாமீன் கிடைத்து விடும் என்று தலைமறைவானதை விட..

கைது செய்ய சிதம்பரம் தானே வாய்ப்பு தந்திருக்கும் பட்சத்தில்..
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற ஒரு வாய்ப்பாவது கிடைத்திருக்கும்.

இந்த மிகப்பெரிய வாய்ப்புகளை நழுவ விட்டு விட்டார் சிதம்பரம்..!

விதி வலியது..! ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார் என்பதே சிதம்பரத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு..!

இந்த நிலையில் தான்.. சிதம்பரம் காணவில்லை என்று Lookout Notice விடப்பட்டுள்ளது..! இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்..!

ஒரு முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என்று நோட்டீஸ் அனுப்பியது எவ்வளவு பெரிய கேவலம் இந்தியாவை 60 வருடங்களுக்கு மேல் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு..?

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வுக்கு வந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி விட்டார்..!

எனவே, தற்போது சிதம்பரத்தை கைது செய்தால் உச்ச நீதிமன்றத்தில் இனிமேல் ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள் இல்லவே இல்லை..!

தானாகவே வந்து மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார் சிதம்பரம்..!

இப்போது இதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.. சிபிஐ அல்லது அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் சிதம்பரம் தானாக முன்வந்து சரண்டர் ஆவது மட்டுமே அது..!

சிதம்பரம் விதைத்த விஷம் இன்று விருட்சமாக வளர்ந்து நின்று சிதம்பரத்தை பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது..!

– எஸ்.பிரேமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Topics

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Entertainment News

Popular Categories