December 5, 2025, 11:21 PM
26.6 C
Chennai

நிலவில் விக்ரம் லேண்டர்… கண்டுபிடித்து படம் அனுப்பியது ஆர்பிட்டர்: இஸ்ரோ சிவன்!

chandrayaan2 tweet jeffbezo - 2025
க்ராபிக்ஸ் படம்

நிலவுக்கு ஆராய்சி செய்வதற்காக அனுப்பப் பட்ட சந்திரயான் 2 திட்டத்தில், நிலவில் தரை இறங்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசிக் கட்டத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் இடம், ஆர்பிட்டர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தெற்குப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்துடன் நிலவில் தரையில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விக்ரம் லேண்டர் மற்றும், நிலவின் சுற்றுப் பாதையில் அதனுடனேயே சுற்றி ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்பிட்டர் ஆகியவை அனுப்பப் பட்டன.

விக்ரம் என்று பெயரிடப் பட்ட லேண்டர் மட்டும், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தொலைவு இருக்கும் போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையுடனான சிக்னலை இழந்தது. இதனை மீண்டும் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த லேண்டர் சாதனத்துக்கு ஆயுட்காலம் 14 நாட்கள் தான் என்பதால், அதற்குள் விக்ரம் லேண்டரின் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ சிவன் கூறியிருந்தார்.

chandrayaan lander - 2025

இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரை இறங்கி இருக்கும் பகுதி கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக இஸ்ரோ சிவன் கூறியுள்ளார்.

லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்ப்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளதாகவும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைக்கவில்லை என்றாலும், விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

இந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் தரை இறங்குவதற்கு திட்டமிடப் பட்ட இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த லேண்டரை உடன் அனுப்பப் பட்டு சுற்றுப் பாதையில் இருந்த படி புகைப்படங்களை எடுது அனுப்பும் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் படம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார் சிவன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories