படிப்பது ஏழாம் வகுப்பு; பார்ப்பது ஐடி வேலை!

Screenshot 2019 10 30 22 08 50 109 com.android.chrome - 2026

படிப்பது ஏழாம் வகுப்பு ….வேலை பார்ப்பது ஐடி உத்தியோகம்! மாதம் 25 ஆயிரம் ரூபாய் கௌரவ சம்பளம்.

வாரத்தில் மூன்று நாள் வேலை… மூன்று நாள் பள்ளிக்கூடம் …!

அந்த மாணவன் வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கு சென்று பாடம் படிப்பான். மீதி மூன்று நாட்கள் சாஃப்ட்வேர் கம்பெனியில் டேட்டா சயின்டிஸ்ட் பணி புரிவான் . சிறுவயது முதலே பெற்றோர் உற்சாகப் படுத்தியதால் 12 வயதிலேயே சாப்ட்வேர் உத்தியோகத்தை பெற்றுள்ளான்.

குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்தவர்கள் பி. ராஜ்குமார், பிரியா தம்பதியினர். ஹைதராபாதில் கேப்ஜெமினி கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். மணிகண்டா என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் மகன் சரத் உள்ளூர் ஸ்ரீசைதன்யா பாடசாலையில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்.

சாப்ட்வேர் வேலை பார்க்கும் தாயும் தந்தையும் தினமும் வீட்டில் லேப்டாப்பில் வேலை செய்வதை கவனித்து வந்தான் சிறுவன் சரத். அதனால் ஏழாம் வயதில் இருந்தே அவனுக்கு கோடிங் ஜாவா போன்ற சாப்ட்வேர் களின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அவற்றை சிரத்தையோடு பயின்றான்.

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

அவனிடம் இருந்த திறமையை கவனித்த பெற்றோர் அவனை ஐடி வேலையில் சேர்த்து விட முடிவெடுத்தனர். பல ஐடி கம்பெனிகளுக்கு வேலைக்கு விண்ணப்பித்தனர். இன்டர்வியூ களுக்கும் சென்று வந்தான் சரத்.

அண்மையில் ‘மொண்டைக்நே’ கம்பெனியில் மாதம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கௌரவ சம்பளத்தில் சரத்திற்கு டேட்டா சயின்டிஸ்ட் வேலை கிடைத்துள்ளது.

அதோடுகூட வாரத்தில் மூன்று நாள் உத்தியோகம் மூன்று நாள் பள்ளிக்கூடம் என்ற வேண்டுகோளையும் அவர்கள் ஏற்றனர்.

12 வயதில் ஏழாம் வகுப்பு படித்த ஐடி வேலை பார்க்கும் சரத்தை கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். செவ்வாய் அன்று பெற்றோருடன் சென்று அமைச்சரை சந்தித்தான் சிறுவன் சரத்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories