ராமஜன்ம பூமியில் கோயில் கட்ட… 3 மாதத்துக்குள் திட்டம் உருவாக்க வேண்டும்!

ayothi 1 - 2026

ராமஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட 3 மாதத்திற்குள் திட்டம் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலம் என்று கூறப்பட்டு வந்த நிலத்தை, உச்ச நீதிமன்றம் ஹிந்துக்கள் கையில் ஒப்படைத்துள்ளது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. சன்னி வக்ஃபு வாரியம், மற்றும் நிர்மோஹி அகாரா ஆகியவற்றின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன. இந்த வழக்கில், ராம்லல்லா அமைப்பின் மனு மட்டுமே ஏற்கக் கூடியதாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இஸ்லாமியர்களுக்கு, மசூதி கட்டிக் கொள்ள வேறு இடம் வழங்கப் பட வேண்டும் என்றும், அதனை இஸ்லாமியர்கள் தரப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்!

ராமஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட, 3 மாதத்துக்குள் திட்டம் உருவாக்க அறக்கட்டளை ஒன்று உருவாக்கப் பட வேண்டும். மத்திய அரசு ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைக்க வேண்டும்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான இடம் என்பதற்கான ஆதாரமும் இல்லை. வெளிப்பகுதி இந்துக்களின் கட்டுப்பாடில்தான் இருந்துள்ளது!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருதரப்பினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்!

அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது!அயோத்தி கோவில் இடம் அரசுக்கு சொந்தமானது. அலகாபாத் நீதிமன்றம் 2.77 நிலத்தை மூன்றாக பிரித்து கொடுத்தது தவறு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசே வைத்துக் கொள்ளவேண்டும்!

அயோத்தியில் இஸ்லாமியர்கள் மாற்று இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடையது என்று முஸ்லீம் அமைப்பால் நிரூபிக்க முடியவில்லை! இஸ்லாமியர்களுக்கு தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கலாம்! – இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories