ராமஜன்ம பூமியில் கோயில் கட்ட… 3 மாதத்துக்குள் திட்டம் உருவாக்க வேண்டும்!

ayothi 1 - 2026

ராமஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட 3 மாதத்திற்குள் திட்டம் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலம் என்று கூறப்பட்டு வந்த நிலத்தை, உச்ச நீதிமன்றம் ஹிந்துக்கள் கையில் ஒப்படைத்துள்ளது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. சன்னி வக்ஃபு வாரியம், மற்றும் நிர்மோஹி அகாரா ஆகியவற்றின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன. இந்த வழக்கில், ராம்லல்லா அமைப்பின் மனு மட்டுமே ஏற்கக் கூடியதாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இஸ்லாமியர்களுக்கு, மசூதி கட்டிக் கொள்ள வேறு இடம் வழங்கப் பட வேண்டும் என்றும், அதனை இஸ்லாமியர்கள் தரப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்!

ராமஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட, 3 மாதத்துக்குள் திட்டம் உருவாக்க அறக்கட்டளை ஒன்று உருவாக்கப் பட வேண்டும். மத்திய அரசு ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான இடம் என்பதற்கான ஆதாரமும் இல்லை. வெளிப்பகுதி இந்துக்களின் கட்டுப்பாடில்தான் இருந்துள்ளது!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருதரப்பினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்!

அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது!அயோத்தி கோவில் இடம் அரசுக்கு சொந்தமானது. அலகாபாத் நீதிமன்றம் 2.77 நிலத்தை மூன்றாக பிரித்து கொடுத்தது தவறு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசே வைத்துக் கொள்ளவேண்டும்!

அயோத்தியில் இஸ்லாமியர்கள் மாற்று இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடையது என்று முஸ்லீம் அமைப்பால் நிரூபிக்க முடியவில்லை! இஸ்லாமியர்களுக்கு தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கலாம்! – இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories