February 21, 2026, 3:28 AM
25.6 C
Chennai

ராமஜன்ம பூமியில் கோயில் கட்ட… 3 மாதத்துக்குள் திட்டம் உருவாக்க வேண்டும்!

ayothi 1 - 2026

ராமஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட 3 மாதத்திற்குள் திட்டம் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலம் என்று கூறப்பட்டு வந்த நிலத்தை, உச்ச நீதிமன்றம் ஹிந்துக்கள் கையில் ஒப்படைத்துள்ளது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. சன்னி வக்ஃபு வாரியம், மற்றும் நிர்மோஹி அகாரா ஆகியவற்றின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன. இந்த வழக்கில், ராம்லல்லா அமைப்பின் மனு மட்டுமே ஏற்கக் கூடியதாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இஸ்லாமியர்களுக்கு, மசூதி கட்டிக் கொள்ள வேறு இடம் வழங்கப் பட வேண்டும் என்றும், அதனை இஸ்லாமியர்கள் தரப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்!

ராமஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட, 3 மாதத்துக்குள் திட்டம் உருவாக்க அறக்கட்டளை ஒன்று உருவாக்கப் பட வேண்டும். மத்திய அரசு ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான இடம் என்பதற்கான ஆதாரமும் இல்லை. வெளிப்பகுதி இந்துக்களின் கட்டுப்பாடில்தான் இருந்துள்ளது!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருதரப்பினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்!

அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது!அயோத்தி கோவில் இடம் அரசுக்கு சொந்தமானது. அலகாபாத் நீதிமன்றம் 2.77 நிலத்தை மூன்றாக பிரித்து கொடுத்தது தவறு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசே வைத்துக் கொள்ளவேண்டும்!

அயோத்தியில் இஸ்லாமியர்கள் மாற்று இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடையது என்று முஸ்லீம் அமைப்பால் நிரூபிக்க முடியவில்லை! இஸ்லாமியர்களுக்கு தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கலாம்! – இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories