1971க்கு முன் பிறந்தவர் குடியுரிமையை நிரூபிக்க தேவையில்லை!

Published:

PARLIAMENT - 2026

இந்திய குடியுரிமையை நிரூபிக்க 1971-ம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் தேவை இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவு: பிறந்த தேதி, பிறந்த இடம் இவை தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் கொடுத்து இந்தியாவின் குடியுரிமை நிரூபிக்கப்படலாம். எந்த ஒரு இந்திய குடிமகனும் அர்த்தமற்ற வகையில் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.

1971-க்கு முந்தைய முன்னோர்களின் அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் மூலம்தான் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கல்வி கற்காதவர்கள், ஆவணங்களே இல்லாதவர்களுக்கு உள்ளூர் பிரதிநிதிகளின் சான்றுகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img