December 6, 2025, 2:37 PM
29 C
Chennai

கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!

IMG 20200124 WA0027 - 2025

கரோனா வைரஸ்…. சம்ஷாபாத் விமானநிலையத்தில் பிரத்தியேக ஸ்கேனர்.

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.

சைனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்வதற்கு இந்தியா 7 விமான நிலையங்களில் ஏற்பாடு செய்துள்ளது.

ஹைதராபாதில் சம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்கள்.

ஹாங்காங்கில் இருந்து ஹைதராபாத்துக்கு வரும் விமானப் பயணிகளை பரிசோதிக்க பிரத்தியேகமான தெர்மல் ஸ்கேனர் களை அமைத்துள்ளார்கள்.

IMG 20200124 WA0026 - 2025

சீனா ஹாங்காங் தாய்லாந்து தென்கொரியா ஜப்பான் நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

சைனாவில் புதன்கிழமை வரை இந்த வைரஸ் தாக்கி 17 பேர் இறந்தனர். சைனாவில் மொத்தம் 444 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக கணக்கெடுத்துள்ளனர்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளின் மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்து உள்ளார்கள். விமானத்திலிருந்து இறங்கிய உடனே பரிசோதனை நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்று ஜுரம் இருமல் ஜலதோஷம் இருக்கிறதா என்று பரிசோதிப்பார்கள். அவ்வாறு இருப்பவர்களை ஐதராபாத் ஃபீவர் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி அங்கு ரத்த பரிசோதனை மற்றும் பிற மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்கப்படும்.

இதுவரை சைனாவில் இருந்து வந்த 63 விமானங்களின் பயணிகள் 13,000 பேரை பரிசோதனை செய்ததில் அவர்களில் யாரையும் கரோனா வைரஸ் தாக்கவில்லை என்று மத்திய மருத்துவ ஆரோக்கிய துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories