கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!

IMG 20200124 WA0027 - 2026

கரோனா வைரஸ்…. சம்ஷாபாத் விமானநிலையத்தில் பிரத்தியேக ஸ்கேனர்.

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.

சைனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்வதற்கு இந்தியா 7 விமான நிலையங்களில் ஏற்பாடு செய்துள்ளது.

ஹைதராபாதில் சம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்கள்.

ஹாங்காங்கில் இருந்து ஹைதராபாத்துக்கு வரும் விமானப் பயணிகளை பரிசோதிக்க பிரத்தியேகமான தெர்மல் ஸ்கேனர் களை அமைத்துள்ளார்கள்.

IMG 20200124 WA0026 - 2026

சீனா ஹாங்காங் தாய்லாந்து தென்கொரியா ஜப்பான் நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

சைனாவில் புதன்கிழமை வரை இந்த வைரஸ் தாக்கி 17 பேர் இறந்தனர். சைனாவில் மொத்தம் 444 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக கணக்கெடுத்துள்ளனர்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளின் மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்து உள்ளார்கள். விமானத்திலிருந்து இறங்கிய உடனே பரிசோதனை நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்று ஜுரம் இருமல் ஜலதோஷம் இருக்கிறதா என்று பரிசோதிப்பார்கள். அவ்வாறு இருப்பவர்களை ஐதராபாத் ஃபீவர் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி அங்கு ரத்த பரிசோதனை மற்றும் பிற மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்கப்படும்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இதுவரை சைனாவில் இருந்து வந்த 63 விமானங்களின் பயணிகள் 13,000 பேரை பரிசோதனை செய்ததில் அவர்களில் யாரையும் கரோனா வைரஸ் தாக்கவில்லை என்று மத்திய மருத்துவ ஆரோக்கிய துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories