உலகின் சிறந்த தாய் விருது யாருக்கு தெரியுமா?

good mother - 2026

”டவுன் சிண்ட்ரோம்” நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் புனேயை சேர்ந்த ஆணுக்கு, ”உலகின் சிறந்த தாய்” என்ற விருது கிடைக்க உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் ஆதித்ய திவாரி. மென்பொருள் பொறியாளரான இவர்,

கடந்த 2016 ல் டவுன் சிண்ட்ரோம் நோய் பாதித்த குழந்தையை தத்தெடுத்தார். குழந்தையை வளர்ப்பதற்காக தனது வேலையை ராஜினாமாவும் செய்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

22 மாநிலங்களில் டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாய் ஸ்தானத்தில் அவர் செய்யும் சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நடந்த ‘வெம்பவர்’ நிகழ்ச்சியில், ஆதித்ய திவாரிக்கு ” உலகின் சிறந்த தாய்” விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருது தொடர்பாக ஆதித்ய திவாரி கூறுகையில், உலகின் சிறந்த தாய் விருது பெற்றது மகிழ்ச்சி. சிறந்த மனிதனாகவும், குழந்தைக்கு சிறந்த பெற்றோராகவும் இருக்க விரும்புகிறேன். அவ்வாறு, எப்படி இருக்க வேண்டும் என, எனது மகன் கற்று கொடுத்துள்ளான். 1.5 வருட சட்டப்போராட்டத்திற்கு பிறகு தான் குழந்தை எனது வசம் வந்தது.

அப்போது முதல் எங்களது பயணம் இனிமையானதாக உள்ளது. எனக்கு கடவுள் கொடுத்த சிறந்த பரிசு. பெற்றோர் தன்மை என்பது பாலினம் பொறுத்தது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories