உலகின் சிறந்த தாய் விருது யாருக்கு தெரியுமா?

good mother - 2026

”டவுன் சிண்ட்ரோம்” நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் புனேயை சேர்ந்த ஆணுக்கு, ”உலகின் சிறந்த தாய்” என்ற விருது கிடைக்க உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் ஆதித்ய திவாரி. மென்பொருள் பொறியாளரான இவர்,

கடந்த 2016 ல் டவுன் சிண்ட்ரோம் நோய் பாதித்த குழந்தையை தத்தெடுத்தார். குழந்தையை வளர்ப்பதற்காக தனது வேலையை ராஜினாமாவும் செய்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

22 மாநிலங்களில் டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாய் ஸ்தானத்தில் அவர் செய்யும் சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நடந்த ‘வெம்பவர்’ நிகழ்ச்சியில், ஆதித்ய திவாரிக்கு ” உலகின் சிறந்த தாய்” விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருது தொடர்பாக ஆதித்ய திவாரி கூறுகையில், உலகின் சிறந்த தாய் விருது பெற்றது மகிழ்ச்சி. சிறந்த மனிதனாகவும், குழந்தைக்கு சிறந்த பெற்றோராகவும் இருக்க விரும்புகிறேன். அவ்வாறு, எப்படி இருக்க வேண்டும் என, எனது மகன் கற்று கொடுத்துள்ளான். 1.5 வருட சட்டப்போராட்டத்திற்கு பிறகு தான் குழந்தை எனது வசம் வந்தது.

அப்போது முதல் எங்களது பயணம் இனிமையானதாக உள்ளது. எனக்கு கடவுள் கொடுத்த சிறந்த பரிசு. பெற்றோர் தன்மை என்பது பாலினம் பொறுத்தது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories