இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,984 ஆக அதிகரித்துள்ளது. 640 பேர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் இன்று(ஏப்.,22) காலை 8.30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,984 ஆக அதிகரித்துள்ளது.
640 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,870 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 15,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்
மஹாராஷ்டிரா – 5,218
தில்லி -2,178
குஜராத் – 2,156
ராஜஸ்தான் -1,659
தமிழகம் -1596
மத்திய பிரதேசம் – 1552
உத்தர பிரதேசம் – 1,294
தெலுங்கானா – 928
ஆந்திரா – 757
கர்நாடகா -427
கேரளா -423
மேற்கு வங்கம் -418
காஷ்மீர் -380
ஹரியானா -254
பஞ்சாப் -245
பீஹார் -126
ஒடிசா -79
ஜார்க்கண்ட் -45
உத்தரகாண்ட் -46
ஹிமாச்சலபிரதேசம் -39
சத்தீஸ்கர் -36
அசாம் -35
சண்டிகர் -27
லடாக் -18
அந்தமான் -16
மேகாலயா -12
புதுச்சேரி -07
கோவா -07
திரிபுரா -02
மணிப்பூர் -02
அருணாச்சல பிரதேசம்-01
மிசோரம் -01