ஓவிய ஆசிரியர் வரைந்த பிரமாண்ட ‘ஜெகன்’ பெயிண்டிங்! எதுக்கு தெரியுமா?

tenali art teacher pays tribute to ap cm ys jagan with 12 012 ft painting
tenali art teacher pays tribute to ap cm ys jagan with 12 012 ft painting

ஆந்திரா முதல்வர் ஜெகனின் பெரிய அளவு பெயிண்டிங்… இப்போது தெனாலியில் வருவோர் போவோரை வசீகரிக்கிறது.

கரோனாவை கட்டுப்படுத்த மிகப் பெரிய முயற்சியில் இறங்கியுள்ள ஜகனை பாராட்டும் விதத்தில் 12012 சதுர அடி பெயிண்டிங்கை தெனாலியில் ஆரம்பித்துள்ளார்கள்.

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்துவரும் முயற்சி உலகிற்கே ஸ்பூர்த்தி அளிப்பதாக இருக்கிறது என்று கூறி அதற்கு அடையாளமாக மிகப்பெரிய பெயிண்டிங்கில் அவருடைய உருவத்தை வரைவதற்கு சனிக்கிழமை அன்று குண்டூர் மாவட்டம் தெனாலியில் ஆரம்பித்துள்ளார்கள்.

உள்ளூர் முனிசிபல் மார்க்கெட் சென்டரில் சாலை மீது 78 அடி உயரம் 154 அடி அகலம், மொத்தம் 12012 சதுர அடிகள் அளவில் மிகப்பெரிய பெயிண்டிங்கை வரைந்து வருகிறார்கள்.

இதனை 50 மணி நேரத்தில் முடிக்க உள்ளார்கள். முனிசிபல் பாடசாலை டிராயிங் மாஸ்டர் விஜய் பிரகாஷ், பிற ஆசிரியர்கள், என்சிசி அதிகாரி பெல்லம்கொண்ட வெங்கட், புலி பாஸ்கர், பரிச சர்தார் முதலானவர்களோடு சேர்ந்து இதனை வரைந்து வருகிறார்கள். இந்த மிகப்பெரிய பெயிண்டிங் ரிகார்டு சிருஷ்டிக்கப் போவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

தெனாலி மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் கலை மற்றும் பண்பாடு காரணமாக இது ஆந்திராவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. அதோடு மூன்று கால்வாய்கள் தெனாலியில் பாய்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories