ஐடி துறையை மத்திய அரசுதான் காப்பாற்ற வேண்டும்: கேடிஆர் கடிதம்!

Published:

ktr telangana
ktr telangana

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தெலங்காணா அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

ஐடி துறையில் உள்ள சிறிய, மத்தியதர நிறுவனங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசு மீது இருக்கிறதென்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அது போன்ற அமைப்புகளுக்கு மத்திய அரசிடம் பெண்டிங்கில் உள்ள ஜிஎஸ்டி, ஐடி ரீபண்டுகளை உடனே அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஐடி, எம்எஸ்எம்ஈ களுக்கு மிகக் குறைந்த கால கடன் அளிப்பதன் மூலம் லேஆஃப் களை நிறுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐடி பார்க்குகள், செஜ் களில் உள்ள அலுவலகங்களுக்கு பிரத்தியேகமான ஆரோக்கிய வழிகாட்டுதலோடு கூடிய ஸ்டாண்டர்டு ஹெல்த் கோடு களையும் அறிவிக்க வேண்டும் என்று கேடிஆர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பல கம்பெனிகளிலும் உள்ள ஊழியர்களின் அடர்த்தி, ஆபீஸ் இடங்களோடு ஒப்பிட்டால் அதிகமாக இருக்கிறது என்றார். இதனை ஒவ்வொரு ஊழியருக்கும் 100 லிருந்து 150 சதுர அடியாக தீர்மானிக்க வேண்டும் என்றார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img